டெல்லியில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது: முதல்வர் அதிஷி!

தேசிய தலைநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. இந்த நிலைக்கு பாஜகவும், உள்துறை அமைச்சர்…

வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி!

வங்கதேச இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,…

அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று…

வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை…

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு!

இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட…

அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் அதானி பெயர் இல்லை: அதானி குழுமம்!

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முடங்கின. இதற்கிடையே, அமெரிக்க நீதித்…

அடுத்த முதல்வர் தொடர்பாக மோடி, அமித் ஷா முடிவுக்கு கட்டுப்படுவோம்: ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று…

அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: காங்கிரஸ்

அதானி விவகாரத்தில் மத்திய பாஜக அரசிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக…

எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதை கட்சியோ, தனி நபரோ தீர்மானிக்க முடியாது: டி.ஒய்.சந்திரசூட்!

எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதை கட்சியோ, தனி நபரோ தீர்மானிக்க முடியாது என்று சஞ்சய் ராவத்தின் புகாருக்கு முன்னாள் தலைமை…

சமூக ஊடகங்களில் ஆபாசம்: சட்டம் கடுமையாக்கப்படும்: மத்திய அரசு!

சமூக ஊடகங்களில் எல்லை மீறும் ஆபாசப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற…

தொழிலதிபர் கவுதம் அதானியை கைது செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்!

தொழிலதிபர் கவுதம் அதானி மீதனான குற்றச்சாட்டு தொடர்பாக அவரை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், இது ‘சோரோஸின்…

நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.…

வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தெலங்கானா…

கேரளாவில் லாரி ஏறியதில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர்…

ராகுலுக்கு வேறொரு நாட்டில் குடியுரிமை: வழக்கின் விசாரணை டிச. 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் நாட்டிலும் குடியுரிமையை வைத்திருப்பதாகக் கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த…

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230+ தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற…

வளர்ந்த இந்தியா’ இலக்கை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்: திரவுபதி முர்மு!

“நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசமைப்பு லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது அடிப்படைக் கடமைகளைச் மேற்கொள்ள வேண்டும். மேலும், 2047-ம்…

தாவூத்தின் கொலை மிரட்டலால் நாட்டைவிட்டு தப்பியோடினேன்: லலித் மோடி

இந்தியாவை விட்டு நான் தப்பியோடவில்லை. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கொலை மிரட்டல் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறினேன் லலித்…