டெல்லியில் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை: உச்ச நீதிமன்றம்!

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி டெல்லி அரசு ஏற்கெனவே 10 மற்றும் 12 -ம் வகுப்பு…

அமலாக்கத்துறை வழக்குகளில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது?: உச்சநீதிமன்றம்!

அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) வழக்குகளில் எத்தனை வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளது? அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில்…

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்!

டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்த நிலையில், இன்று அவர் பாஜகவில்…

மணிப்பூர் பற்றி எரிவதை பாஜக விரும்புகிறது: மல்லிகார்ஜுன கார்கே!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை பரவத்தொடங்கியுள்ள நிலையில், ஆளும் பாஜக மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புவதாக தெரிகிறது என்று காங்கிரஸ் தேசியத்…

நைஜீரியாவில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கப்பட்டது!

பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர்…

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீர் ராஜினாமா!

டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அத்துடன் கட்சியில் இருந்தும் விலகினார்.…

ராகுல் காந்தி எம்.பி.யான பிறகு மக்களவை விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது: கிரண் ரிஜிஜு!

மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்திற்காக நாக்பூர் வந்திருந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ராகுல் வருகைக்குப் பிறகு மக்களவையில்…

ஜோ பைடனை போலவே மோடிக்கு நினைவாற்றல் இழப்பு: ராகுல் காந்தி!

ஜோ பைடனை போலவே பிரதமர் மோடியும் நினைவாற்றல் இழப்பால் அவதிப்பட்டு வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர…

ஜேபி நட்டா மற்றும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேர்தல் விதிகளை மீறி பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்வதாக புகார்கள் எழுந்தன.…

மணிப்பூரில் கடத்தப்பட்ட 6 பேரும் சடலங்களாக மீட்பு: மீண்டும் பதற்றம்!

மணிப்பூரில் கடத்தப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே…

நிலச்சரிவுக்கு நிவாரணம் கோரி வயநாட்டில் முழு அடைப்புக்கு சிபிஎம், காங்கிரஸ் அழைப்பு!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். உயிரிழப்புக்கும், பொருள்…

உ.பி.யில் 10 குழந்தைகள் உயிரிழப்பு: பிரதமர், உ.பி முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு…

தாராவியை அதானியிடம் தாரை வார்க்கும் பாஜக: ராகுல் காந்தி!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக தாராவி இருக்கிறது. இந்த பகுதியை மறு சீரமைப்பு என்கிற பெயரில் அதானி…

உ.பி. மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி!

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள்…

நரேந்திர மோடி பெரும் பணக்காரர்களின் கைப்பாவை: ராகுல் காந்தி!

பெரும் பணக்காரர்களின் கைப்பாவையாகவும், அவர்கள் சொல்வதை செய்யக்கூடியவராகவும் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட்டின் மெஹார்மாவில்…

டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை, வாகனங்களை இயக்கவும் கட்டுப்பாடு!

டெல்லியில் காற்ற மாசு அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை இயக்கவும் கடும் கட்டுப்பாடு…

டெல்லியில் பிர்சா முண்டா சிலையை திறந்துவைத்தார் அமித் ஷா!

பழங்குடியின தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலையை மத்திய உள்துறை…

வாட்ஸ்-ஆப் செயலிக்கு தடை கோரி பொதுநல மனு தள்ளுபடி!

வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள்…