தேர்தல் கமிஷனே காங்கிரசின் தோல்விகளுக்கு காரணம்: ராகுல் காந்தி!

மத்திய தேர்தல் கமிஷன் ஒரு ஒருதலைப்பட்சமான நடுவராக செயல்படுகிறது. தேர்தல் கமிஷனே காங்கிரசின் தோல்விகளுக்கு காரணம் என்று ராகுல் காந்தி கூறினார்.…

உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அவர் 100 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தில்…

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி!

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறினார். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள…

பிகாரில் அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில்,…

மாணவர் தற்கொலையை தடுக்க 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!

நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் 15 வழிக்காட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிக்காட்டு…

மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து 700…

மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் உடன்பாடு!

மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி ஜூலை 28 முதல்…

சாதிவாரி கணக்கெடுப்பை முன்பே நடத்தியிருக்க வேண்டும்: ராகுல் காந்தி!

சாதிவாரி கணக்கெடுப்பு முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதில் நான் தவறிழைத்துவிட்டேன் என ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஓபிசி…

ராஜஸ்தானில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர்…

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு!

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த பிப்ரவரியில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்னும்…

கீழடி அறிக்கை நிலை என்ன?: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்!

கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதி பூண்டுள்ளதாக மத்திய கலாச்சாரம்…

அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில்ல் இன்று திடீரென்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு…

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு மரக்கன்றை பரிசளித்த பிரதமர் மோடி!

இங்கிலாந்துக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸை சந்தித்தார். அப்போது…

பாஜக கூட்டணிக்கு வைகோ வந்தால் மீண்டும் எம்பி ஆகலாம்: ராம்தாஸ் அத்வாலே!

வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு…

லண்டன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இரண்டு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை புதன்கிழமை அன்று தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, லண்டன் சென்றடைந்தார். அங்கு வசித்து வரும் இந்திய மக்கள்,…

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்…

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிராக சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

இந்திய தேர்தல் ஆணையம் பிகாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி…

உ.பி.யில் வாடகை வீட்டில் போலி தூதரகம் நடத்தி வந்தவர் கைது!

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் வாடகை வீட்டில் போலி தூதரகத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர் கைது…