சாவர்க்கர் அவதூறு: அக்.23-ல் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன்!

இந்துத்துவா சித்தாந்தவாதிகளுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம்சாட்டி விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பேரன் தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில்…

ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்ல உள்ளது நல்ல விஷயம்: ஃபரூக் அப்துல்லா!

இந்தியா – பாகிஸ்தான் இடையே சமாதானத்தை எவ்வாறு கொண்டுவருவது என்பது குறித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தான் நினைப்பதாக தேசிய…

டைம் மெஷின் மூலம் இளமை தோற்றத்தை பெறலாம்: ரூ.35 கோடியை சுருட்டிய தம்பதி!

உத்தர பிரதேச மாநிலத்தில் டைம்மெஷினில் சிகிச்சை எடுப்பதன் மூலம் இளமை தோற்றத்தை பெறலாம் என்று கூறி பொதுமக்களிடமிருந்து ரூ.35 கோடியை சுருட்டிய…

சத்தீஸ்கரில் 30 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்!

நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், விரைந்து சென்ற நிலையில் மோதல் வெடித்தது. இதில் நக்சலைட்டுகள் 30 பேர்…

மாலத்தீவு அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்!

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் ஐந்து நாள் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை…

8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (SCO) பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அக்.15,16 தேதிகளில் பாகிஸ்தனுக்கு செல்கிறார். 8 ஆண்டுகளுக்கு…

எஸ்சி/எஸ்டி பிரிவில் மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்

எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் மாநிலங்களின் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்து இதுதொடர்பான மறு ஆய்வு மனுக்களை…

இந்திய இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்: கார்கே

மோடி அரசால் நிகழும் வேலையின்மையால் இந்திய இளைஞர்கள், போர் நடக்கும் நாடுகளில் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்து வருவதாக காங்கிரஸ்…

இளைஞர்களை இருண்ட உலகத்துக்கு காங்கிரஸ் அழைத்துச் செல்கிறது: அமித் ஷா!

“ஒருபுறம் மோடி அரசாங்கம் போதைப் பொருட்கள் மீதான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது. அதேவேளையில், இளைஞர்களை போதைப் பொருட்களின் இருண்ட…

முதல்வர் இல்லத்தை காலி செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் இல்லத்தை காலி செய்தார். அவர்…

மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழி ஆகிய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க முடிவு…

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக்குழு கூட்டம்!

இஸ்ரேல்- ஈரான் இடையிலான போர் பதற்றம், லெபனான், சிரியா வரை விரிவடைந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட மேற்கு ஆசியா முழுவதுமே போர் மேகம்…

மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!

மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் விஜய் டாடா…

சனாதன தர்மத்தை காப்பாற்ற உயிர் கொடுப்போம்: பவன் கல்யாண்!

சனாதன தர்மத்தை காப்பாற்ற உயிர் கொடுப்போம் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்றிரவு திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.…

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

ஹைதராபாத் கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்…

அரசியல் சாசனத்தை அழிக்க விரும்புகிறது பாஜக, ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி!

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியல் சாசனத்தை அழிக்க விரும்புகிறார்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நூ…

காங்கிரஸால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது: பிரதமர் மோடி

“காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது, ஒருபோதும் நாட்டை வலிமையாக்க முடியாது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…

விளையாட்டு சங்கங்களில் விளையாட்டு வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி

விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக விளையாட்டு வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக…