ஜூலை 29-ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்!

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்…

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க ஆக.24 வரை தடை நீட்டிப்பு!

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி…

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் இன்று தகனம்!

கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. கேரளாவில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 5…

இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு!

அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனம் மூன்று ஏஎச்​-64இ அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை இந்​திய ராணுவத்​திடம் நேற்று ஒப்​படைத்​தது. இந்​திய விமானப் படைத் திறனை…

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் சந்திப்பு!

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு…

நாடாளுமன்றம் முடங்குவதால் மக்கள் பணம் வீணாகிறது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், மக்களின் பணத்தை எதிர்க்கட்சியினர் வீணடிப்பதாக…

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் போராட்டம்!

பிகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற…

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.…

ஜனாதிபதி கேள்விகளுக்கு மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஆர்என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மசோதா ஒப்புதலுக்கு ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் காலநிர்ணயம் செய்தது.…

ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்!

துணை ஜனாதிபதி பதவியில் இருந்து தன்கர் திடீரென ராஜினாமா செய்தது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். நாட்டின் துணை…

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேர் விடுவிப்பு!

கடந்த 2006-ம் ஆண்டு 189 உயிரிழக்க காரண​மாக இருந்த மும்பை தொடர் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய 12 பேரை மும்பை உயர் நீதி​மன்​றம்…

மதுபான ஊழல் வழக்கில் எம்.பி. உட்பட 12 பேர் கைது: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி!

ஆந்​திர மாநிலத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் கடந்​த​கால ஆட்​சி​யின்​போது ரூ.3,500 கோடி மது​பான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வு குழு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக…

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா அறிவிப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி…

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101. இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட்…

நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது: தர்மேந்திர பிரதான்!

நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது, அனைவரும் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

பாஜக செய்வது மொழி பயங்கரவாதம்: முதல்வர் மம்தா பானர்ஜி!

வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.…

மக்களவையில் பேச அனுமதி மறுக்கிறார்கள்: ராகுல் காந்தி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேச அனுமதி மறுக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…