கர்நாடக சட்டப்பேரவையை மீண்டும் உலுக்கிய ‘ஹனி டிராப்’!

ஹனி டிராப் வலையில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும், தன்னைப் போல் மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக…

தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார்: தேஜஸ்வி யாதவ் கண்டனம்!

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

என் புகழை கெடுக்க பாஜக, இடதுசாரிகள் சதி: மம்தா பானர்ஜி!

வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தனது புகழைக் கெடுக்கும் முயற்சிகளில் பாஜக மற்றும் இடதுசாரிகள் ஈடுபட்டு வருவதாக மேற்கு வங்க…

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி…

சத்தீஸ்கரில் என்கவுன்ட்டரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நச்சலைட் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக…

தணிக்கை, ஐ.டி சட்டங்களை மீறுவதாக மத்திய அரசு மீது எக்ஸ் நிறுவனம் வழக்கு!

சமூக ஊடகங்களின் உள்ளடக்கம் (content) தொடர்பாகவும், தண்ணிச்சையான தணிக்கையை (arbitrary censorship) எதிர்த்தும் அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான சமூக…

Continue Reading

பாஜகவும், ஆம் ஆத்மியும் விவசாயிகள் விரோதக் கட்சிகள்: மல்லிகார்ஜுன கார்கே!

பாரதிய ஜனதா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் நாட்டுக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு எதிராக கைகோத்திருக்கும் இரண்டு விவசாய விரோதக் கட்சிகள்…

நக்சல்கள் 22 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி: அமித் ஷா!

நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான தனது பயணத்தில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றொரு பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர்…

மத்திய அமைச்சர் ராஜ்நாத்துடன் ரவிக்குமார் எம்.பி. சந்திப்பு!

உளுந்தூர்பேட்டையில் விமான பரிசோதனைக் கூடம் மற்றும் பயிற்சி நிலையம், ட்ரோன் உற்பத்திப் பூங்கா அமைக்க நிலம் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக மத்தியப் பாதுகாப்புத்துறை…

டீப் ஃபேக் இணையக் குற்றங்களை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: கனிமொழி!

டீப் ஃபேக் இணையவழிக் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல்…

Continue Reading

கண்டன வாசகத்துடன் திமுக எம்.பி.க்கள் டி ஷர்ட்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்களைக் கொண்ட டி ஷர்ட்டை அணிந்து கொண்டு திமுக எம்பிக்கள்…

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் 22-ந்தேதி மணிப்பூர் பயணம்!

வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் மணிப்பூர் செல்கின்றனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின்…

காசாவின் நிலைமை கவலை அளிக்கிறது: மத்திய அரசு!

காசாவின் நிலைமை கவலை அளிக்கிறது என்றும், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா…

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று…

மணிப்பூர் மக்களின் ரத்த கண்ணீரை நேரில் போய் பாருங்க: திமுக எம்பி வில்சன்!

மணிப்பூர் மாநிலத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்வது மட்டும் போதாது; அந்த மக்களின் துயரங்களையும் வலிகளையும் அந்த மண்ணுக்கு சென்று நேரில் கேட்டறிந்து…

100 நாள் வேலை திட்டத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் பாஜக அரசு: சோனியா காந்தி!

கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்தி வருகிறது என மாநிலங்களவையில் காங்கிரஸ்…

புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுப்பு: ராகுல் காந்தி!

புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…

உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்: சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம்!

“இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.…