பசுமைப் புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்!

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமி நாதன் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98, மறைந்த…

இனி எந்த நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: கே.பி.முனுசாமி

“இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக உறுதியாக கூட்டணியில் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன்…

பத்திரிகையாளர் மீது மத முத்திரை குத்தும் சீமான்: பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

பத்திரிகையாளரின் பெயரை கேட்டு, நீ அப்படிதான் பேசுவ என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள்…

காவிரி விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால்!

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதுபோன்ற பழைய வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற வீடியோக்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க ‘செபி’ தயங்குகிறது: ஜெய்ராம் ரமேஷ்

அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க செபி தயங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன…

எப்போதும் இந்து மதத்தை தரக்குறைவாகப் பேசுவதுதான் ஆ.ராசாவின் பணி: அண்ணாமலை!

நீலகிரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “எப்போதும் இந்து மதத்தை தரக்குறைவாகப் பேசுவதுதான் ஆ.ராசாவின் பணி. இப்படி…

அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு…

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு!

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர மாநிலத்தின் மற்ற அனைத்து பகுதிகளையும் பதற்றமானவையாக…

சனாதனத்தை அழிக்க பலர் முயன்றனர், ஆனால் யாராலும் அழிக்க முடியவில்லை: ஆளுநர் ஆர்என் ரவி

சனாதனத்தை பற்றி சிலர் சுயநலத்திற்காக திரித்து பேசுவதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்ததாகவும்…

மத்திய அமைச்சர் முருகன் மீதான அவதூறு வழக்குக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என மத்திய அமைச்சர் எல் முருகன் பேசியிருந்தார். இவருக்கு…

அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும் பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: உதயநிதி ஸ்டாலின்

அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, அவர்களின் பிரிவு என்பது பிரிவு அல்ல, நாடகம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

ஓபிஎஸ்-க்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 23ஆம் தேதிக்கு நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதிமுக ஆட்சி…

நியோ மேக்ஸ் இயக்குனர்களை ஒரு மாதத்தில் கைது செய்யாவிட்டால் சிபிஐக்கு மாற்றுவோம்: ஐகோர்ட்

நியோ-மேக்ஸ் மோசடி வழக்கில் நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களையும் ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது…

மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலவி…

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்: டி.கே.சிவக்குமாா்

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்றும், முழுஅடைப்பு போராட்டம் நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட…

மத்தியப் பிரதேசத்தின் பெண்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது: ராகுல்

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் 8 கி.மீ தூரம் வரை உதவி கேட்டு ரத்தக்கறை…

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அரசு அறிவுறுத்தல்!

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாட்டின் பல…

தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட திறக்க முடியாது: சித்தராமையா

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி இன்று முதல் தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்; ஆனால் தமிழ்நாட்டுக்கு சொட்டு…