தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆட்சி செய்யணும்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான் தனது இலக்கு என்றும் தொண்டர்களின் ஆதரவு இருக்கும் வரை எந்தக்…

இந்தியப் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

ஆட்டோமொபைல், மருந்துப் பொருட்கள், சுற்றுலா துறைகள் வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரம் விரைவான…

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கு: எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பியாக எழுந்த வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜரானார். கடந்த 2018ஆம்…

10ஆம் வகுப்பு படிக்கும் போதே கஞ்சா! எங்கே போகிறது தமிழ்நாடு?: ராமதாஸ்

10ஆம் வகுப்பு படிக்கும் போதே கஞ்சாவுக்கும், மது போதைக்கும் அடிமையாகி சென்னையில் காவல் அதிகாரியை சிறுவர்கள் தாக்கிய நிகழ்வு எங்கே போகிறது…

சீமானை கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்!

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி…

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி நின்றால் எதிர்த்து போட்டியிடுவேன்: சீமான்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி நின்றால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் கூறினார். தூத்துக்குடி, நாம் தமிழர் கட்சியின்…

மோடி அரசை கண்டித்து செப்.1 முதல் செப்.7 வரை தமிழகம் முழுவதும் மறியல்: கே.பாலகிருஷ்ணன்

விலைவாசி உயர்வு, வேலையில்லா பிரச்னையை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் செப்.1 முதல் செப்.7 வரை தமிழகம் முழுவதும் பிரசாரம், மறியல் போராட்டம்…

கொடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும்: புகழேந்தி வலியுறுத்தல்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியையும் விசாரிக்க வேண்டும்’ என்று ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தி உள்ளனர். அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை…

துண்டுச் சீட்டை ஒப்பிப்பதை முதல்வர் ஸ்டாலின் எப்போது நிறுத்துவார்?: அண்ணாமலை!

சிஏஜி அறிக்கையில் மத்திய அரசின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதா கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். துண்டுச்…

நாக்கை அடக்கி பேசணும்: உதயநிதியை எச்சரித்த ஜெயக்குமார்!

அதிமுக நிர்வாகியின் மனைவி காணாமல் போன விவகாரத்தில் ஜெயக்குமாரை சம்பந்தப்படுத்தி அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதுதொடர்பாக உதயநிதியை ஜெயக்குமார்…

‘சிவசக்தி’ பெயர் சூட்டியதை விவாதிக்க வேண்டியதில்லை: இஸ்ரோ தலைவர்

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி’ பெயர் சூட்டியதை விவாதிக்க வேண்டியதில்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். இஸ்ரோ சார்பில்…

‘இந்தியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்: நிதிஷ்குமார்

மும்பையில் 31-ந் தேதி நடைபெறும் கூட்டத்தின்போது, ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று நிதிஷ்குமார் கூறினார். அடுத்த ஆண்டு…

மதுரையில் ரயில் பெட்டி தீ விபத்தில் சதி திட்டம் இல்லை: ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

மதுரையில் 9 பேர் உயிரிழக்கக் காரணமான சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்தில், சதித் திட்டம் எதுவும் இல்லை என தெற்கு…

மத்திய அரசு துறைகளில் ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சி.ஏ.ஜி. அறிக்கையை சுட்டிக்காட்டி பா.ஜனதா அரசு மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய அரசு துறைகளில் ரூ.7½…

அதிமுக மாநாட்டிற்கு வந்தவரின் மனைவி மாயம்: ஜெயக்குமாரை கிண்டல் செய்த உதயநிதி!

அதிமுக மதுரை மாநாட்டிற்கு வந்த கட்சி நிர்வாகியின் மனைவி மாயமான விவகாரத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் தான் போலீஸார் முதலில்…

நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்: ஆளுநர் தமிழிசை

நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி!

குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு…

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் கருவியாக ‘இஸ்ரோ’ மாறி இருக்கிறது: மஹூவா மொய்த்ரா!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் கருவியாக ‘இஸ்ரோ’ மாறி இருக்கிறது என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா…