ஒவ்வொரு வீட்டில் இருந்தும் 5 குழந்தைகளை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குஜராத்தின் காந்திநகர்…
Category: செய்திகள்
நாட்டின் சுகாதார கட்டமைப்பு நோயாளியாக உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே
நாட்டின் சுகாதார கட்டமைப்பு நோயாளியாக உள்ளது. மோடி அரசை வழியனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம்…
சமூக வலைத்தள முகப்பு படங்களில் “தேசிய கொடி”வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தள முகப்பு படங்களில் தேசிய கொடி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும்…
சென்னையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த மாணவன் தற்கொலை!
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட்…
நீட் விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை: மா.சுப்பிரமணியன்
நீட் மசோதாவுக்கும், ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது ஒப்புதல் இனி அவசியமும் இல்லை என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள்…
சோவியத் ரஷ்யா போல இந்தியாவும் சிதறிப் போகும்: வைகோ!
இந்தி, சமஸ்கிருதத்தில் சட்டங்கள் பெயரை மாற்றியதால் சோவியத் ரஷ்யா போல இந்தியாவும் சிதறிப் போகும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான…
சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்தது உண்மையே: எடப்பாடி பழனிசாமி
1989ம் ஆண்டு நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அந்த அடிப்படையில் சொல்கிறேன், பெண்ணென்றும் பாராமல் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது…
தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: ராமதாஸ்
கர்நாடக அணைகளில் 92 டி.எம்.சி தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று சித்தராமையா கூறுவது உச்ச நீதிமன்றத்தை…
காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் இந்தியா கூட்டணி தமிழகத்துக்கு தேவையா?: குஷ்பு
பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். பா.ஜனதா…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில்…
இந்தியை திணிக்கவே 3 சட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன: மாணிக்கம் தாகூர்
இந்தியை திணிக்கவே 3 சட்டங்களை பெயர் மாற்றி பிரதமரும், அமித்ஷாவும் அறிமுகப்படுத்தியுள்ளனர் என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்…
அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது: விஜயகாந்த்!
அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இது குறித்து தேமுதிக…
மத்திய பிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு: பிரியங்கா, கமல் நாத் மீது வழக்கு!
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான போலி ஊழல் குற்றச்சாட்டுகளை சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக அளித்த புகாரின்பேரில், காங்கிரஸ்…
நாங்குநேரி ஜாதி பிரச்சினைக்கு திமுக ஒன்றியச் செயலாளர் காரணம்: அண்ணாமலை
மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைப்…
உடலுறுப்பு தானம் செய்வோம்; பிறருக்கு வாழ்வளிப்போம்: மு.க.ஸ்டாலின்
‘தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்!’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
பழங்குடிகளே நாட்டின் உண்மையான உரிமையாளர்கள்: ராகுல் காந்தி
பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தகுதி நீக்க அறிவிப்பை…
சிலப்பதிகாரம் குறித்து பெரியார் கூறியதை கனிமொழி படிக்க வேண்டும்: அண்ணாமலை
சிலப்பதிகாரம் குறித்து பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சகோதரி கனிமொழி படிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.…
காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: துரைமுருகன்
காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது. எனவே தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம்…
