தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Continue ReadingCategory: செய்திகள்
அண்ணா பல்கலை விவகாரம்: அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ்!
அண்ணா பல்கலை. விவகாரத்தில் தொடர்பு படுத்தி பேசியதற்காக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு…
எடப்பாடி கையெழுத்து போட்ட கடிதத்தை நாகரிகம் கருதி நாங்கள் வெளியிடவில்லை: பிரேமலதா!
“மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதித் தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் உள்ளோம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர்!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வடகரையில், பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த…
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளை பொறுத்துக் கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம்!
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம்…
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சி: வைகோ!
“கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு இருட்டடிப்பு செய்ய முயல்கிறது” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
கூட்டுறவு வங்கிகளில் இனி சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்: சீமான் கண்டனம்!
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை…
தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைவோம்: முதல்வர் ஸ்டாலின்!
“தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின்…
தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்: நயினார் நாகேந்திரன்!
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார்…
அரசு மருத்துவர்கள் குரலுக்கு திமுக அரசு செவிசாய்க்கவில்லை: அண்ணாமலை!
அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக…
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் 2 பிரச்சினைகள்: பிரதமருக்கு ராகுல் கடிதம்!
விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90% மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்குத் தடையாக இருக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர…
லாலு பிரசாத் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் வாழ்த்து!
“விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய இந்திய அரசியலின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் லாலு பிரசாத்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம்…
காலை உணவுத் திட்டம், நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம்: மு.க.ஸ்டாலின்!
காலை உணவுத் திட்டம், நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக இருந்ததாக…
புதுப்புது விளம்பரங்களில் மட்டும் தமிழக முதல்வர் கவனம் செலுத்துகிறார்: நயினார் நாகேந்திரன்!
கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து, புதுப்புது விளம்பரங்களில் மட்டும் தமிழக முதல்வர் கவனம் செலுத்துகிறார் என தமிழக…
ராமநாதசுவாமி கோவிலில் கட்டண வசூல் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
ராமநாதசுவாமி கோவிலில் கட்டண வசூல் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறையை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அதிமுக…
கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: செல்வப்பெருந்தகை!
கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகைகூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-…
வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.க்கள் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை!
வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பிய எம்.பி.க்கள் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, உலக நாடுகளின் தலைவர்கள்…
இந்தியப் படைகளின் வீரத்தை அரசியலாக்க மோடியும் பாஜகவும் முயற்சி: மம்தா பானர்ஜி!
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று மம்தா பானர்ஜி…
