நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 3000 ரூபாயக் உயர்த்தி வழங்க வேண்டும்: ராமதாஸ்

நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக நிர்ணயிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

மழையால் சேதமான பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கோடை மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களையும், உடனடியாக வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, வாழ்வாதாரத்தை…

உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மின்…

சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான்: ஜிகே வாசன்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…

1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை: சக்திகாந்த தாஸ்

ரூ. 1000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார். ரிசர்வ் வங்கி…

கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடியது நல்லதல்ல: ஜெய்சங்கர்

கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை ஆதரிப்பது போன்று இந்தக் கண்காட்சி அணிவகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு இந்தியாவுக்கான கனடா…

ஊட்டி மலை ரயில் தடம்புரண்டு விபத்தால் சேவை ரத்து!

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதால், மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை…

சட்டசபைக்குள் குட்கா: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அதிமுக ஆட்சியில் குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.-க்களுக்கு அனுப்பிய உரிமைக் குழு நோட்டீஸ்…

மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம்!

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் வணிக தொழில் அமைப்புகளுக்கு…

மின்வெட்டினை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று…

ஜம்முவில் புதியதாக கட்டப்பட்ட ஏழுமலையான் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கோவிலை…

திரௌபதி கோயிலுக்கு சீல் வைப்பதுதான் தீண்டாமையை எதிர்க்கும் லட்சணமா?: சீமான்

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்டதற்கு நாம் தமிழர் சீமான் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே பட்டியலின மக்களை…

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற…

கருணாநிதிக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும்: கே.பாலகிருஷ்ணன்!

கருணாநிதிக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்…

ஜூன் 23ந் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜூன்…

பாஜகவிடமிருந்து நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும்: பரூக் அப்துல்லா

பாஜகவிடமிருந்து நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் என்று பரூக் அப்துல்லா கூறினார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு…

டெல்லியில் 11-ந் தேதி ஆம் ஆத்மி பிரமாண்ட பேரணி!

மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் வருகிற…

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரியவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என அமைச்சர்…