கரும்பு, நெல் கொள்முதல் விலை உயராதது ஏமாற்றம் அளிக்கிறது: ராமதாஸ்

வேளாண் நிதிநிலை அறிக்கையில் கரும்பு, நெல் கொள்முதல் விலை உயராதது ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து…

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு: ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பஞ்சாப் அரசு உத்தரவு!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் உயர் காவல் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர்…

திவ்யாவின் தொண்டு பெருகட்டும், ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் பிறக்கட்டும்: பழ.நெடுமாறன்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவின் தொண்டு பெருகட்டும் ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் பிறக்கட்டும் என்று பழ.நெடுமாறன் பாராட்டியுள்ளார். நடிகர் சத்யராஜின்…

கொரோனா சற்று உயர்ந்தாலும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது: மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு இன்று அவசர ஆலோசனை நடத்தியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து…

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பட்ஜெட்: வைகோ!

இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ரொக்கமும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர்…

என்.எல்.சி. குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததது வருத்தம் அளிக்கிறது: வேல்முருகன்!

என்.எல்.சி நிர்வாகத்தால் வதைக்கப்படும் மக்களின் பாதுகாப்புக்காக வேளாண் பட்ஜெட்டில் ஏதாவது திட்டத்தை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லாததது…

மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 29, 30ல் போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரத்தை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 29, 30ல் போராட்டம் நடத்தப்படும்…

பாஜகவை 2024 மக்களவைத் தேர்தலில் வீழ்த்திவிட முடியும் என்று சொல்ல முடியாது: பிரசாந்த் கிஷோர்

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் மட்டுமே பாஜகவை 2024 மக்களவைத் தேர்தலில் வீழ்த்திவிட முடியும் என்று சொல்ல முடியாது என பிரபல தேர்தல் வியூக…

பட்ஜெட், விவசாயிகளை வேதனையின் விளிம்புக்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது: டிடிவி தினகரன்

வேளாண்மை பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடையச் செய்வதாக இல்லாமல் அவர்களை மேலும் வேதனையின் விளிம்புக்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது என்று அமமுக…

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. இலங்கையில்…

கவிதாவிடம் 3-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள்…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் பார்லிமென்ட் 7வது நாளாக முடக்கம்!

எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக, 7வது நாளான இன்றும் பார்லிமென்ட் இரு அவைகளும் முடங்கின. இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம்…

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை மனதார பாராட்டுகிறேன்: கே.எஸ். அழகிரி!

வேளாண் பட்ஜெட் 2023ல் ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை மனதார பாராட்டுவதாக தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

சுயமரியாதை – பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட்: கி.வீரமணி

திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது, திராவிட மாடல் ஆட்சியின் சுயமரியாதை – பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட் என பாராட்டியுள்ளார் திராவிடர்…

Continue Reading

இதுதான் திமுகவினரின் ‘சொன்னதை செய்வோம்’ என்ற தாரக மந்திரமா?: சசிகலா!

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவோம், என்று தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள். ஆனால் இப்போது…

தனித்து வா, 40 தொகுதியிலும் தாமரையை மலர செய்வோம்: தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம்!

அதிமுக கூட்டணியில் பாஜக தொடருமா, விலகுமா என்று தமிழக அரசியல் அரங்கில் பட்டிமன்றமே நடந்து வருகிறது. இந்த சூழலில் பாஜக 40…

துரோகத்தின் மொத்த வடிவம் செந்தில் பாலாஜி தான்: எடப்பாடி பழனிசாமி

துரோகத்தின் மொத்த வடிவம் செந்தில் பாலாஜி தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று வேளாண் நிதி…

இந்தியாவில் முதல் முறையாக மாநில பட்ஜெட்டுக்கு தடை: கெஜ்ரிவால்

சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. டெல்லியில்…