அ.தி.மு.க.வில் இப்போது இரண்டாவது தர்ம யுத்தம் நடந்து வருகிறது: ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. என்னும் தொண்டர்கள் இயக்கத்தை, மக்கள் இயக்கத்தை, சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது என தீர்மானிக்கப்படுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம்…

Continue Reading

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்ததை ஏற்று, தேர்தல் தொடர்பாக…

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். மார்ச் 5-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு…

திருச்சியில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு!

திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் தேடப்படும் குற்றவாளிகள்…

ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்!

டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் பெரியார் படத்தை அவமதித்தும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் ஏபிவிபி அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு கண்டனங்கள்…

ராணுவ வீரர் படுகொலை: சென்னையில் நாளை பா.ஜ.க. உண்ணாவிரதம்!

தி.மு.க. நிர்வாகியால் ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி…

நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்று ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

எடப்பாடி பழனிசாமியின் கழுத்தை சுற்றிய நச்சுப்பாம்பு பா.ஜனதா: ப.சிதம்பரம்

எடப்பாடி பழனிசாமியின் கழுத்தில் சுற்றிய நச்சுப்பாம்பு பா.ஜனதா என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது: பிரேமலதா விஜயகாந்த்

மக்களை அடைத்து வைப்பதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது என்று ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

பிளாஸ்டிக் அரிசி என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது: ஜெ.ராதாகிருஷ்ணன்

செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல்…

ஈவிகேஎஸ் இளங்கோவனும் நானும் பெரியாரின் பேரன்கள் தான்: கமல்ஹாசன்!

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவனும் நானும் பெரியாரின் பேரன்கள் தான் என்று…

காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிப்பு: ராகுல்காந்தி

காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனிப்பட்ட முறையிலான…

2 ஆயிரம் கோடி கொடுத்து சிவசேனாவை வாங்கியிருக்காங்க: சஞ்சய் ராவத்

மககாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ரூ.2 ஆயிரம் கோடி கொடுத்து…

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பச்சிளம் குழந்தையும் அதன் பெற்றோரும் பலி!

தலைப்பிரசவத்தை முடித்துக் கொண்டு குழந்தையுடன் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் பச்சிளம் குழந்தை, பெற்றோர் உள்பட 4…

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல்: சீமான்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி உயிரோடு இருக்கிறார் என்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல்…

அமெரிக்க-சீன வெளியுறவு மந்திரிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை!

உளவு பலூன் சர்ச்சைக்கு பிறகு அமெரிக்க-சீன வெளியுறவு மந்திரிகள் நேரில் சந்தித்து பேசினர். அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் மொன்டானா மாகாண…

பா.ஜனதாவை வலுவாக எதிா்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே: ஜெய்ராம் ரமேஷ்

பா.ஜனதாவை வலுவாக எதிா்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ்…

இந்துக்களிடையே கலவரத்தை தூண்டுவதுதான் பாஜகவின் ‘இந்துத்துவா’: உத்தவ் தாக்கரே

இந்துக்களிடையே கலவரத்தை தூண்டி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜகவின் இந்துத்துவா அரசியல் என்று உத்தவ் தாக்கரே கூறினார். யார் உண்மையான…