தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

இன்றைக்கு எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது, நாளை உங்களுக்கும் வரும், தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர்…

தமிழ் தேசியத்தை சீமான் மடைமாற்றம் செய்துவிட்டார்: திருமாவளவன்!

தமிழ் தேசியத்தை சீமான் மடைமாற்றம் செய்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கீழடி…

ஈடிக்கு பயமில்லையா.. அந்த தம்பிகள் லண்டனுக்கு ஓடியது ஏன்?:தமிழிசை!

அமலாக்கத்துறைக்கும் பயமில்லை, பிரதமர் மோடிக்கும் பயமில்லை என்றால், எதற்காக அந்த தம்பிகள் லண்டனுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றார்கள் என்று பாஜக முன்னாள் தலைவர்…

சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் மே 28ல் தீர்ப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் மே 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக சென்னை மகளிர் நீதிமன்றம்…

4 மாநிலங்களின் 5 சட்டப்பேரவைகளுக்கு ஜூன் 19-ல் இடைத்தேர்தல் அறிவிப்பு!

நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று…

தி.மு.க. தலைமை குடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்தது: விஜய்!

குடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி அடைக்கலம் புகுந்த தி.மு.க. தலைமை என…

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான 5 புதிய தகவல்கள் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பெண் பைலட்கள் தீவிர பங்களிப்பை அளித்தனர் என்பது உட்பட 5 புதிய தகவல்கள் தற்போது…

வீரவசனம் பேசி தப்பிவிடலாம் என்று உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார்: நயினார் நாகேந்திரன்!

திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம். வீரவசனம் பேசி தப்பிவிடலாம் என்று உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார்என நயினார் நாகேந்திரன்…

மிரட்டல் கடிதத்தை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்தியது வருத்தமளிக்கிறது: எஸ்.பி. வேலுமணி!

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வரும்…

கீழடி ஆய்வறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துகிறது: செல்வப்பெருந்தகை!

கீழடி ஆய்வறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்ட…

பாஜக தலைவர்ளை திருமாவளவன் சந்தித்து பேசியதால் பரபரப்பு!

திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்து இருந்த நிலையில்…

தமிழக அரசின் தலைமை காஜி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின்…

மத்திய அரசு வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படும்: மத்திய அமைச்சர்!

‘மத்திய அரசின் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான கட்டணம் உயர்த்தப்படும்’ என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்தார். உயர்…

ஈரோட்டில் ஜூன் 22-ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம்!

ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என்று பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ நேற்று…

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் மத்திய பாஜக அரசு: நெல்லை முபாரக் கண்டனம்!

மத்திய தொல்லியல் துறை அறிவியல் ஆய்வுகளை அரசியலாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர்…

மன உளைச்சலால் கடந்த ஒரு மாதமாக தூக்கம் வரவில்லை: அன்புமணி!

கடந்த ஒரு மாதமாக மனஉளைச்சலில் இருந்தேன். நான் என்ன தப்பு செய்தேன், ஏன் தூக்கம் வரவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறினார்.…

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி!

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று…