இன்றைக்கு என்னிடம் கேட்டீர்கள் என்றால் பெரியாரே எங்களுக்கு பெரும் தவறு.. எங்களுக்கு பெரியாரே ஒரு மண்ணு தான். எங்களுக்கு சொந்தத்திலேயே ஆயிரம்…
Category: செய்திகள்
தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி திமுகவில் இணைந்தார்!
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அண்மையில் விலகிய வைஷ்ணவி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். விஜய்யின்…
திருச்சியில் ‘தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட்’ மாநாடு: செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ‘தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட்’ மாநாடு, வரும் மே 25-ம் தேதி திருச்சி ராணுவ மைதானத்தில்…
பாரத மாடல் உலகத்துக்கே வழிகாட்டியாக மாறியுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
பாரத மாடல் உலகத்துக்கே வழிகாட்டியாக மாறியுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு நேற்று வந்த ஆளுநர்…
பாலியல் வன்கொடுமை குற்றங்களை தி.மு.க. அரசு மறைக்கப் பார்க்கிறது: வானதி சீனிவாசன்!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால் அதை மறைக்கவே தி.மு.க. அரசு முயற்சிக்கிறது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி…
காவிரியில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு!
காவிரியில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40- வது…
உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது?: ராகுல் காந்தி!
“உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது?” என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’…
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும்: இந்தியா!
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும். ரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால்…
உச்ச நீதிமன்றம் விதித்திருப்பது இடைக்கால தடைதான்: தமிழிசை சவுந்தரராஜன்!
‘டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்திருப்பது இடைக்கால தடைதான். எனவே, அமலாக்கத் துறை விசாரணை இதற்கு மேலும் நடைபெறும்’ என பாஜக…
மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது வழக்கு!
மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, எச்.ராஜா உட்பட 4 பேர் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…
ராணுவத்தினருக்கான வீரதீர விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்!
நாட்டை பாதுகாக்கும் பணியில் வீர தீர செயல்கள் புரிந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…
திமுகவின் கட்டளை நீதிமன்ற தீர்ப்பாக வர வேண்டுமா?: டாக்டர் கிருஷ்ணசாமி!
திமுக என்ன கட்டளையிடுகிறதோ, அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ள புதிய தமிழகம் கட்சி…
குடிநீர் வாரிய அதிகாரி நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தியது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரி நாளை நேரில் ஆஜராகி விளக்கம்…
எட்டப்பன் ரகுபதி எடப்பாடியாரை குறைசொல்வதா?: ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!
எட்டப்பன் ரகுபதி எடப்பாடியாரை குறைசொல்வதா? உங்கள் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ரகுபதியின் கணக்குகள் எங்களிடம் உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். இது…
ட்ரம்ப் கருத்தை நிராகரிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்: காங்கிரஸ்!
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையேயான சமீபத்திய மோதலை வர்த்தக வாக்குறுதிகள் மூலம் தீர்த்து வைத்ததாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும்…
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிதி எங்கே?: உயர்நீதிமன்றம் கேள்வி!
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி…
பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி!
பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும் என்று ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். பிகார்…
கண்டதேவி கிராம மக்கள் எதிர்ப்பால் நூலை வெளியிடாமல் கிளம்பிச் சென்ற ஆளுநர் ரவி!
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே தனியார் மஹாலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கண்டதேவி கோயில் மற்றும் தேர் குறித்த…
