குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். முப்படைகளின் தலைமைத் தளபதி அனில்…

பல்கலை துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்: உயர்நீதிமன்றத்தில் மனு!

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய –…

போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: தமிழக அரசு அழைப்பு!

போட்டித் தேர்வுக்காக இலவசப் பயிற்சி தமிழக அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் சேர்ந்து பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது…

வக்பு மசோதா: திமுக அரசு, செயல் அளவில் நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்: விஜய்!

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல்…

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு திமுக, அதிமுக யாருக்கும் உரிமை இல்லை: திருமாவளவன்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அதை வைத்து திமுக, அதிமுக இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. விசிக தலைவர்…

எடப்பாடி பழனிசாமி கூறுவதெல்லாம் ‘ஹம்பக்’: முதல்வர் ஸ்டாலின்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவதெல்லாம் ‘ஹம்பக்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், “பொய் மற்றும் பித்தலாட்டம்…

10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு!

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மே 19ஆம் தேதி…

Continue Reading

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான் – இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

பட்டியலின மக்கள் சாமி கும்பிட அனுமதி இல்லையா?: உயர்நீதிமன்ற மதுரை கிளை!

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் கோவில் விழாக்களை நடத்த வேண்டுமா? என்றும் மற்ற சமூகத்தினர் வேடிக்கை பார்க்கவேண்டுமா? என்றும் வழிபட…

கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) ஒப்படைத்தது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லை…

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு!

உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக…

பெரியாரின் வார்த்தைகளை 2கே கிட்ஸ் மிகச்சிறப்பாக பின் தொடர்கின்றனர்: உதயநிதி ஸ்டாலின்!

யார் என்ன சொன்னாலும், உன் அறிவிற்கும் எட்டினால் மட்டுமே ஏற்றுக் கொள் என்ற பெரியாரின் வார்த்தைகளை 2கே கிட்ஸ் மிகச்சிறப்பாக பின்…

தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்கக் கோரி மே 23-ல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி வரும் 23-ம் தேதி மாநில அளவில் மணல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற…

அன்புமணி ராமதாஸ் பண்பு மாறியிருப்பது வரவேற்கத்தக்கது: திருமாவளவன்!

“மரத்தை வெட்டி போடுங்கள், கல்லெடுத்து அடியுங்கள் என்று சொன்ன அன்புமணி ராமதாஸ், தற்போது படியுங்கள் என சொல்லும் பண்பு மாறியிருப்பது வரவேற்கத்தக்கது”…

கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சம்.. கோவிலில் இறந்தால் இரங்கலா?: காடேஸ்வரா சுப்பிரமணியம்!

கோவில்களில் தொடர் மரணங்கள் நிகழ்வதாகவும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவர்…

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கு கரும்புகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் 44 பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல்வர்…

அதிமுக, தன்னை தூயவன் போலக் காட்ட முயல்கிறது: ஆர்.எஸ்.பாரதி!

அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

Continue Reading

சடலமாக மீட்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி: சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு கடிதம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பன் (70) மைசூரு அருகே காவிரி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…