பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: பாமக மாநாட்டில் தீர்மானம்!

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்னியர் சங்கம்…

எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி: பிரதமர் மோடி உத்தரவு!

போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.…

நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ்!

நாம் ஆள வேண்டும், அதற்கான காலம் வந்துவிட்டது. படித்து வேலைக்கு போ.. அதன் பிறகு கட்சிக்கு வா என்று பா.ம.க. மாநாட்டில்…

செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்!

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் 100 தீவிரவாதிகள், 40 பாக். வீரர்கள் உயிரிழப்பு!

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 40 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்…

இலங்கையில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக…

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி…

காஷ்மீர் 1,000 ஆண்டுகால பிரச்சினை இல்லை: காங்கிரஸ்!

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்சினை 1000 ஆண்டுகால பிரச்சினை இல்லை,…

தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை: தமிழக அரசு!

தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

மு.க.ஸ்டாலின் நடத்திய பேரணி போரை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது: பெ.சண்முகம்!

முதலமைச்சர் ராணுவ வீரர்களை ஊக்குவிக்க பேரணி நடத்துவதாகவும், ஆனால் இந்த நடவடிக்கை யுத்த தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

பிரதமர் மோடி புத்திசாலித்தனமான முடிவை எடுத்துருக்கார்: ப சிதம்பரம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்த போர் பதற்றம் நேற்றுடன் தணிந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலையை…

என் தாய் ராசாத்தி அம்மாளின் மடிதான் எனக்கு புகலிடம்: கனிமொழி!

இந்த உலகம் அதன் வெட்கமற்ற இரட்டை நிலைப்பாட்டை காட்டும் போதெல்லாம் என் தாய் ராசாத்தி அம்மாளின் மடிதான் எனக்கு புகலிடம் என…

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: இந்திய விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு கார்கே, ராகுல் கடிதம்!

பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல்…

பிரம்மோஸ் ஏவுகணை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்: யோகி ஆதித்யநாத்!

“தீவிரவாதத்துக்கு அதன் பாஷையில் பதில் கொடுக்க வேண்டும். அதற்கான மெசேஜை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகத்துக்கு இந்தியா சொல்லியுள்ளது” என யோகி…

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்; தற்காலிகமாக அல்ல: திருமாவளவன்!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்; தற்காலிகமாக அல்ல” என தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த…

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்ட பிரதமருக்கு நன்றி: ஜி.கே. வாசன்!

‘நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்ட பிரதமர் மோடிக்கு நன்றி!’ என்று ஜி.கே. வாசன் கூறினார். இதுகுறித்து ஜி.கே. வாசன்…

போதை பொருட்கள் நடமாட்டம் ஆகியவைதான் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை: கே.பி.முனுசாமி!

நான்காண்டு கால ஆட்சியில் திமுக எதையும் செய்யவில்லை என்றும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, போதை பொருட்கள் நடமாட்டம் ஆகியவைதான் திமுக அரசின்…