தீவிரவாதத்திற்கு எதிராக மோடி சங்கல்பம் எடுத்து இருக்கிறார். பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இருக்காது என பாஜக முன்னாள் மாநில…
Category: செய்திகள்
இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துருப்புக்களை நகர்த்துகிறது: வியோமிகா சிங்!
இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தனது துருப்புகளை நகர்த்துவதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து…
காஷ்மீரை கைப்பற்ற 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்: சசி தரூர்!
காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இன்னும் 30…
இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் மூடல்!
இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில்…
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: காவல் ஆணையர் அருண்!
போர் பதற்றம் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். புதிதாக தேர்வு…
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 58 பேர் மத்திய அரசு பணி தேர்வுகளில் தேர்ச்சி: முதல்வர் வாழ்த்து!
மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சிபெற்ற 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…
காஷ்மீர் மக்கள் வீதிக்கு வராமல் வீட்டிலேயே இருங்கள்: உமர் அப்துல்லா!
ஜம்மு காஷ்மீரை சுற்றியுள்ள மக்கள் வீதிகளில் இறங்குவதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
இந்திய ராணுவத்துக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல்…
தமிழக மாணவர்களை நிலைமை சரியானதும் அழைத்துவர நடவடிக்கை: தமிழக அரசு!
ஜம்மு- காஷ்மீரில் நிலைமை சரியானதும் அங்கு பயிலும் தமிழக மாணவர்கள், 52 பேரை அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.…
மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும் அமைதியைப் பேண வேண்டும்: அன்புமணி!
பாமக சார்பில் ஞாயிறன்று நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும், காவல் துறையின் அறிவுறுத்தல்களைப்…
நமது ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக நிற்போம்: டி.டி.வி. தினகரன்!
ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் அமமுக…
இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்!
“நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன். திராவிட மாடலின் வெர்ஷன் 2.0 இனிதான் லோடிங். 4 ஆண்டுகளில், சரிவில் இருந்து நம்பர்-1 மாநிலமாகி, சாதனை…
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைச் சிதைக்கும் மத்திய அரசின் கனவு ஒரு நாளும் பலிக்காது: தவெக!
தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் கனவு, தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழக…
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்: சென்னையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு!
`ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…
பாகிஸ்தானின் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வீழ்த்தியது இந்தியா: கர்னல் சோபியா குரேஷி!
இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி…
பிராந்திய ராணுவப் படையை களமிறக்க ராணுவத் தளபதிக்கு அதிகாரம்: மத்திய அரசு!
அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க, வழக்கமான ராணுவ வலிமையை ஆதரிக்க எந்த ஒரு அதிகாரியையும் அழைக்க ராணுவத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம்…
ராணுவத்துக்கு ஆதரவாக பெங்களூருவில் காங்கிரஸ் தேசியக் கொடி ஊர்வலம்!
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ்…
மத்திய அரசின் கொள்கைகளையே மாநில அரசும் கடைப்பிடிக்கிறது: பெ.சண்முகம்!
“மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கும் தாராளமயம், தனியார் மய கொள்கைகளைத் தான் தமிழ்நாடு அரசும் கடைப்பிடிக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில…
