தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என…
Category: செய்திகள்
கடைகள் பெயர்களை தமிழில் மாற்றாவிட்டால் 2000 அபராதம்: தமிழக அரசு!
தமிழ்நாட்டில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு செய்து வருகிறோம் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழில் பெயர் பலகை…
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது: டிடிவி தினகரன்!
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன எனடிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .…
திமுகவின் ‘ஏ’ டீம்-ஆக விஜய் உள்ளார்: அர்ஜுன் சம்பத்!
அதிமுக -பாஜக கூட்டணி வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்கிறது. திமுகவின் ‘ஏ’ டீம்-ஆக விஜய் உள்ளார் என்று…
நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி மையம் மீது சென்னை போலீஸார் வழக்கு!
நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பிரபல தனியார் பயிற்சி மையம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பண மோசடி வழக்குப்பதிவு…
தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்: ஜெய்சங்கர்!
செயற்கை நுண்ணறிவு காலத்தில் சாத்தியக்கூறுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்…
தகவல் தொழில்நுட்பத்தில் தமிழக காவல்துறை பின்தங்கியுள்ளது: உயர் நீதிமன்றம்!
தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது என உயர் நீதிமன்றம்…
சீறிப்பாய்ந்த இந்திய போர் விமானங்கள் எக்ஸ்பிரஸ் வேயில் இறங்கின!
உத்தரப் பிரதேச மாநிலம் சஜஹான்பூரில், கங்கை எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும்…
அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்…
பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் மங்களூருவில் 144 தடை உத்தரவு!
கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் பஜ்ரங் தள நிர்வாகி சுஹாஸ் ஷெட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
அமராவதியில் ரூ.58,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!
ஆந்திர தலைநகர் அமராவதி மறுகட்டுமான பணி உட்பட சுமார் ரூ.58,000 மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.…
அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை வரவேற்றும், முதல்வர்…
சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!
சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு…
எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது: சகாயம் ஐஏஎஸ்!
எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்…
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…
மனித கழிவை குடிநீரில் கலக்கும் செயல் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது: நிர்மலா சீதாராமன்!
மனித கழிவை இன்றும் குடிநீரில் கலக்கும் செயல் இந்த தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.…
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து…
தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தமிழக அரசு!
கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. தமிழக பள்ளிக்…
