ராமேசுவரம் தமிழக மக்களுக்கானது மட்டுமில்லை என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். குஜராத், மராட்டியம், இமாசலபிரதேச மாநிலங்கள் உருவான தின விழா…
Category: செய்திகள்
திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும்: வைகோ!
எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித்…
தேர்தல் ஆதாயத்துக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு: திருமாவளவன்!
தேர்தல் ஆதாயம் கருதியே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…
திமுக அரசுக்கு தொழிலாளர்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
தொழில் வளர்ச்சி போல், தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து செயல்படும் திமுக அரசுக்கு தொழிலாளர்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று,…
பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும்: அமித்ஷா!
நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மையமாகிறது இந்தியா: பிரதமர் மோடி!
சர்வதேச அளவில் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக ஒலி, ஒளி…
கல்காம் தாக்குதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரிய மனுக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு…
சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்…
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை: ஜோதிமணி எம்.பி.!
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கரூர் எம்.பி. ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் அருகேயுள்ள…
கரும்பு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: ராமதாஸ்!
கரும்பு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்: அண்ணாமலை!
ஒட்டு மொத்த அமைச்சரவையிலும், ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக…
ஓஆர்எஸ் பானங்களை வாங்குவதில் மக்களுக்கு கவனம் தேவை: பொது சுகாதார துறை!
சந்தையில் விற்கப்படும் திரவ உப்பு – சர்க்கரை கரைசல் பானங்கள் வயிற்றுப்போக்கையும், நீரிழப்பையும் அதிகரிக்க செய்யும். எனவே, பொதுமக்கள் தரமான ஓஆர்எஸ்…
தமிழக அரசும் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி!
“தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க…
‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 9000 கோரிக்கை முகாம்கள்: கீதாஜீவன்!
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் தகுதியுள்ள பெண்களுக்கு விண்ணப்பிக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு…
அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தவர் போப் பிரான்சிஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தவர் போப் பிரான்சிஸ் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, லயோலா…
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு டி.டி.வி. தினகரன் நன்றி!
சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய…
ரஷ்யாவில் வெற்றி தின அணிவகுப்பில் இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
ரஷ்யாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார். வெற்றி தின அணிவகுப்பில் ராஜ்நாத் சிங்…
சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே மேம்பாடு ஏற்பட்டு விடாது: பிரசாந்த் கிஷோர்!
சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே மேம்பாடு ஏற்பட்டு விடாது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,…
