பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளதாகவும்…
Category: செய்திகள்
பகல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல்: காங்கிரஸ்!
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நமது குடியரசின் மதிப்புகள் மீதான பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று…
குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீர் பகல்காமில் ஏப்.22…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை…
கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: முதல்வர் ஸ்டாலின்!
கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்…
பகல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து…
அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அன்புமணி!
அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…
பகல்காம் பயங்கரவாத தாக்குதல் மோடி அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது: முத்தரசன்!
பகல்காம் பயங்கரவாத தாக்குதல் மோடி அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து…
பகல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பகல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை…
சென்னையில் ரூ.40 கோடி செலவில் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னை செனாய் நகர் பகுதியில், அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன்…
பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: கபில் சிபல்!
பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார்.…
எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தை புறக்கணித்தார் செங்கோட்டையன்!
அண்ணா திமுக எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்து நிகழ்ச்சியில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர்…
திருமாவளவனின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன்: நயினார் நாகேந்திரன்!
திருமாவளவனின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-…
பகல்காம் சம்பவத்தால் தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம், ரயில், பேருந்து நிலையகள்,…
கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி, உரிய ஊதியம் வழங்க வேண்டும்: சீமான்!
தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த ஊதியத்தை வழங்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…
சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!
சிறு கனிம நில வரியை அறிமுகப்படுத்தி மக்களை வாட்டி வதைத்துள்ளது தி.மு.க. அரசு. சிறு கனிம நில வரியை ரத்து செய்ய…
அப்பாவி இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: வைகோ!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காஷ்மீரில் பகல்காம்…
தமிழகத்தில் உணவு பாதுகாப்பு ஆணையம் மயோனைஸுக்கு தடை!
தமிழகத்தில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தடையானது ஓராண்டு வரை அமலில் இருக்கும்…
