மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் மம்தாவோ அமைதி காக்கிறார்: யோகி ஆதித்யநாத்!

“மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ அமைதியாக இருக்கிறார்” என்று முர்ஷிதாபாத் வன்முறையைச் சுட்டிக்காட்டி உத்தரப்…

பிகாரில் இம்முறை என்டிஏ ஆட்சி அமையாது: தேஜஸ்வி யாதவ்!

“எதிர்க்கட்சிக் கூட்டணி ஒன்றுபட்டு பிகாரை முன்னெடுத்துச் செல்ல தயாராக உள்ளது. இந்த முறை பிகாரில் என்டிஏ ஆட்சி அமையாது” என்று ஆர்ஜேடி…

பாமக உள்கட்சி பூசல் சரியாகிவிட்டது: ஜி.கே. மணி!

பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உள்கட்சி…

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

“மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில் என்சிஇஆர்டி வெளியிடும் ஆங்கில வழிப் பாட…

ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் அனுமதி!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில், மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளார்.…

தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது: அன்புமணி!

“தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது…

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் கட்சி பதவி பறிப்பு!

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.…

3 திமுக அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: அதிமுக!

பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகிய 3 திமுக அமைச்சர்கள் மீது அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம்…

திமுக பிரிவினைவாத மனப்பான்மையுடன் செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன்!

“திமுக அரசு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற, பிரிவினைவாதத்துடன் செயல்படுகிறது. இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை” என…

அமலாக்கத் துறை சம்மன் அரசியல் பழிவாங்கல்: ராபர்ட் வதேரா!

குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொழிலதிபர் ராபர்ட் வதேரா…

மே 2-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

என்சிஇஆர்டி தொடங்கி எம்.பி.க்கள் கடிதம் வரை எதிலும் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி.!

“என்.சி.இ.ஆர்.டி தொடங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு” என சு.வெங்கடேசன் எம்.பி மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய…

நெல்லையில் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு, தடுக்கச் சென்ற ஆசிரியை காயம்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மோதலைத் தடுக்கச்…

மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர்…

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்!

மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை சட்டசபையில் முதலமைச்சர் இன்று கொண்டு வர இருக்கிறார்.. மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் தேசிய அளவில்…

‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும்: சீமான்!

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை…

மதிமுகவில் குழப்பம்: நிர்வாகிகளுக்கு வைகோ அறிவுறுத்தல்!

துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின்…

காவலர் மீது திமுகவினர் தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் போக்குவரத்து நெரிசலை…