பள்ளிகளில் காலை உணவின் தரத்தை உயர்த்தாமல் அத்திட்டத்தை விரிவுபடுத்துவது பெரிய அளவில் பலன் அளிக்காது என்று பாஜக தமிழக தலைவர் நயினார்…
Category: செய்திகள்
கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: நீதிமன்றம்!
கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட…
விஜய் பேசிய கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஓ.பன்னீர்செல்வம்!
ஜெயலலிதா கூறியபடி 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- அ.தி.மு.க.…
கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்: அன்புமணி
உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு…
ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்படுத்தப்படும் என்று தகவல்!
ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!
போதிய ஆசிரியர், தரமான கல்வி இல்லாததால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது என…
மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் உள்ள முதல்வரின் உதவி மையத்தை ஆய்வு செய்த ஸ்டாலின், மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த வைகோ!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.…
ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை: மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
உயிர் காக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களை இது போல மிரட்டலாமா? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார். மக்களை காப்போம்,…
சாலை வசதிக்கு மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே?: அண்ணாமலை!
தமிழகத்தின் சாலை வசதிக்காக மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே போனது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை…
பொது இடங்களில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்ற…
பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு.வெங்கடேசன்!
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களிடையே பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர், உரையாடியிருந்தார்.…
2026 தேர்தலுடன் திமுக கதை முடிந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி!
ஆட்சி அதிகாரத்தில் தமிழகத்திலும் மத்தியிலும் கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வரமுடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம்,…
முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது: அன்புமணி!
கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான நிதியை திமுக அரசு குறைத்துவிட்டது. திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது என குற்றம்…
அரசுப் பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு நீதி வேண்டும்: நயினார் நாகேந்திரன்!
கோவை கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார்…
தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு!
தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தேமுதிகவின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு…
ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?: அமித் ஷா மறுப்பு!
குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில்,…
