தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிப்பு!

பயங்கர தீ விபத்து காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்தன. இதனால் 3 அலகுகளில்…

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸுக்கு முக்கிய பங்கு: கிரிஷ் சோடங்கர்!

தமிழகத்தில் நடைபெறும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கியப் பங்காற்றும் என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்…

இந்தியாவின் கருத்து மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது: ராகுல் காந்தி!

இந்தியாவின் கருத்து மீது ஆளும் பாஜக தாக்குதல் நடத்துகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ்…

திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி. இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என…

சைபர் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்: சைலேந்திரபாபு!

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் சைபர் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தி உள்ளார்.…

தூர்வாரும் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்!

மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்புக்கு வசதியாக சிறப்பு தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு…

டாஸ்மாக் முறைகேட்டில் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்: விஜய்!

டாஸ்மாக் முறைகேட்டில் அமலாக்கத் துறை தீவிரமாக ஆராய்ந்தால் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் என தவெக தலைவர் விஜய்…

உச்ச நீதி​மன்​றத்​தின் கிளையை சென்​னை​யில் அமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

அண்​மைக் கால​மாக அரசமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படைக் கட்​டமைப்​பு​களில் ஒன்​றான கூட்​டாட்​சித் தத்துவம் பாதிக்​கப்​படும் சூழலில் நிதி, கல்வி போன்ற பல விச​யங்​களில்…

தமிழ்நாட்டைச் சார்நதவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

தமிழ்நாட்டைச் சார்நதவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…

உலகில் உள்ள தமிழ் சுவடிகளை மின் பதிப்பாக்கம் செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்!

உலக நாடுகளில் உள்ள தமிழ் சுவடிகளை மின் பதிபாக்கம் செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பழ.நெடுமாறன்…

டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்ட தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரியும்: எச்.ராஜா!

டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்ட தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.…

சீமான் இப்போது தான் நல்லா மாட்டி இருக்கிறார்: நடிகை வீடியோ!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பான சென்னை போலீசார் நடத்தும்…

வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்: செங்கோட்டையன்!

‛‛நான் இக்கட்டான சூழலில் இருக்கிறேன். ஆனால் பல வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்” என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.…

எங்க கடல் பகுதிக்கு வராமல் இருப்பதே தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை அமைச்சர்!

இலங்கை கடற்பகுதிக்குள் வராமல் இருப்பதே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என இலங்கை அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் கூறியுள்ளது சர்ச்சையை…

கோயம்பேட்டில் மால் கொண்டு வந்தால் நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது: அன்புமணி

கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை சுற்றி பசுமை பூங்கா கொண்டு வர வேண்டும். அங்கு லூலூ மால் கொண்டு வரப்போவதாக…

அசாமில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி: அமித் ஷா!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாம் அமைதியற்று இருந்தது என்றும், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் உள்துறை அமைச்சர்…

வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை: ராமதாஸ்!

வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இந்நிதிநிலை அறிக்கை தெளிவு படுத்துகிறது என பாமக நிறுவனர்…

பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை தமிழக அரசு கட்டுப்படுத்தியதை பாராட்டுகிறேன்: ப.சிதம்பரம்!

“பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை மத்திய அரசை விட தமிழக அரசு கட்டுப்படுத்தியதை பாராட்டுகிறேன்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.…