மேகேதாட்டு அணைத் திட்டத்தைக் கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவிக்கும் வரை அம்மாநில அரசுடன் எந்த விதமான உறவையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு…
Category: செய்திகள்
பெண்களின் சமூக பொருளாதார நிலை இன்னும் மேம்பட வேண்டும்: திரவுபதி முர்மு!
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதுமுள்ள அனைத்து பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு…
பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்த பா.ஜ.க-வினர் 5 பேர் கைது!
மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு…
தமிழ்நாடு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மாடலாக இருக்கிறது: கமல்ஹாசன்!
தமிழ்நாடு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மாடலாக இருக்கிறது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தனை தரப்பட்டியலிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.…
நெருக்கடியான சூழல்களில் பெண்களே சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
‘நெருக்கடியான சூழல்களில் பெண்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். உலக மகளிர் தின விழா சென்னை கிண்டியில்…
முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கும் கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறோம்: ஆர்.பி.உதயகுமார்!
முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் அனைத்தையும் கூட்டணிக்கு வரவேற்கிறோம் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். பாளையங்கோட்டையில் அதிமுக…
நான் குறுநில மன்னன்தான்; உன்னால் என்ன செய்ய முடியும்?: ராஜேந்திர பாலாஜி!
நான் குறுநில மன்னன்தான், என்னை மீறி விருதுநகரில் உன்னால் என்ன செய்ய முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை, முன்னாள்…
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள்: அண்ணாமலை!
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த…
காஷ்மீரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தார் உமர் அப்துல்லா!
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகான முதல் பட்ஜெட்டை முதல்வர் உமர் அப்துல்லா நேற்று சட்டப்பேரவையில்…
திருடப்பட்ட காஷ்மீர் பகுதியை மீட்டால் எல்லாம் சரியாகிவிடும்: ஜெய்சங்கர்!
திருடப்பட்ட காஷ்மீர் பகுதியை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடும் என ஜெய்சங்கர் கூறினார். பிரிட்டனில்…
மீனவர்கள் விவகாரம்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!
பாம்பன் மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அக்கடிதத்தில்,…
இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…
அமித்ஷாவுக்கு பதிலாக சந்தான பாரதி படம்: பின்னணியில் திமுகவினர் உள்ளதாக அண்ணாமலை குற்றசாட்டு!
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் ஒட்டப்பட்ட வரவேற்பு போஸ்டரில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் இருந்த சம்பவத்தின்…
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய நடவடிக்கை!
நாடு முழுவதுமுள்ள 60 ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மகா கும்பமேளா…
பள்ளி சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்ல: நடிகை கெளதமி!
பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை, குழந்தைகள் பள்ளி சென்றுவிட்டு பீதியோடு தான் வருகிற நிலை இருக்கிறது…
திமுக மிகப் பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்!
“திமுக மிகப் பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை திமுக அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு…
சென்னை ஆட்டோக்கள், வாடகை கார்களில் க்யூ ஆர் கோடு கட்டாயம்!
சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி க்யூ ஆர்(QR)…
கையெழுத்து இயக்கத்துக்கு வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை: அன்பில் மகேஷ்!
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு சேகரிப்பதற்காக, பள்ளி மாணவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்…
