எனக்கு குடும்பம் இல்லை, தமிழக மக்கள் தான் குடும்பம்: சசிகலா!

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வி.கே.சசிகலா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்களிடையே பேசினார். அதிமுகவை இணைப்பதே…

100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.3,300 கோடியை விடுவிக்க வேண்டும்: அமைச்சர் ஐ.பெரியசாமி!

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்” என அமைச்சர் ஐ.பெரியசாமி…

விஜயலட்சுமி வழக்கு: 27-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன்!

நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் (பிப்.27) நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீஸார்…

உலகளவில் எனக்கு வேறு வாய்ப்புகள் நிறைய உள்ளன: சசிதரூர் எம்.பி.!

‘‘​காங்​கிரஸ் கட்சிக்கு எனது சேவை தேவை​யில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன’’ என்று கட்சி மேலிடத்​துக்கு சசிதரூர் எம்.பி.…

கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து நிறுத்தம்!

கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் மாநில அரசு பேருந்தின் நடத்துநர் மராத்தியில் பேசாததால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து நடந்துவரும் போராட்டத்தால் 3 நாட்களாக…

டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு!

டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி…

கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும் திமுக கும்பல்: அண்ணாமலை கண்டனம்!

புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, இந்தித் திணிப்பு என்று பொய் கூறுவதாகவும், கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும்…

மொழிக் கொள்கையால் யுபிஎஸ்சி தேர்வுகளில் பின்தங்குகிறது தமிழகம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

“யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தின் பங்கு குறைகிறது. தமிழக மாணவர்கள் பின்தங்குகிறார்கள். இதற்கு திமுக, அதிமுகவின் மொழிக் கொள்கைகள் தான் காரணம்” என்று…

தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்…

உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது: அன்புமணிக்கு எம்.பி சுதா பதிலடி!

தொடர்ந்து மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு மயிலாடுதுறை எம்.பி…

வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துகிறது: பெ.சண்முகம்!

“மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துவதால்,…

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அறிவிப்பு!

“கடந்த 6 வருட காலமாக ஒரு சமூக மாற்றத்துக்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி…

கோயில் நகரமான மதுரை ‘குப்பை நகரம்’ மாறி வருகிறது: உயர் நீதிமன்றம்!

கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி விவேக்குமார் சிங் வேதனை தெரிவித்துள்ளார். தேவகோட்டையைச்…

மலைப்பகுதியில் பிணத்தை தூக்கி செல்லும் அவலம்: அண்ணாமலை!

கிராம சாலைகள் அமைக்க ஒதுக்கீடு செய்த ரூ.2,300 கோடி நிதி எங்கே சென்றது என தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர்…

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் கோவைக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம்!

சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகள் உள்ளிட்டவற்றை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சுரங்க விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: தெலங்கானா அமைச்சர்!

சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்கள் 8 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக குறைவு என்று தெலங்கானா அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

ஜெயலலிதா உடன் உரையாடியது கௌரவம்: பிரதமர் நரேந்திர மோடி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம் என பிரதமர் நரேந்திர மோடி…

பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ – ஜியோ போராட்டம் நடத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!

பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டங்களும் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச்…