நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதை பற்றி கவலைப்படாமல் மோடி அரசு முதலாளிகளை மட்டும் ஊக்குவித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…
Category: செய்திகள்
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை: ஆர்.என்.ரவி
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. தீண்டாமையை ஒழிக்க மாணவர்கள் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும் என்று கவர்னர்…
தர்காவிற்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான்
திருச்சி தென்னூரில் அமைந்துள்ள தர்காவிற்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…
அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன்: அண்ணாமலை!
சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். இடமும், நேரமும் குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.…
நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை: திருமாவளவன்!
நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை என்று திருமாவளவன் கூறினார். மும்மொழிக்கொள்கை…
மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு கூட்டு பணிக்குழு கூட்டம் அவசியம்: மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தை…
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேரவையில் அறிவிக்காவிட்டால் தொடர் போராட்டம்: அன்புமணி!
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக…
அதிமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்: அமைச்சர் எஸ்.ரகுபதி!
அதிமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் அமைச்சர் எஸ்.ரகுபதி…
திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் முகவரி இல்லாமல் இருந்திருப்போம்: உதயநிதி
“திராவிட இயக்கம் தான் நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால், நாம் இன்னும்…
மத்திய அரசு ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது: முத்தரசன்
நிதியை தர மாட்டோம் என மத்திய கல்வி மந்திரி கூறியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
நில மோசடி வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா!
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் 11 ஆயிரம் பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.…
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் நேற்று காலை டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…
தேசப் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தும் மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே!
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் சீனா 90 கிராமங்களை அமைத்திருப்பதைக் குறிப்பிட்டு மோடி அரசு தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தியுள்ளதாக கார்கே தெரிவித்துள்ளார்.…
அண்ணாமலை எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர்பாபு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கு நின்றாலும், அவரை எதிர்த்து திமுகவின் கடைக்கோடி தொண்டனை நிறுத்தி அண்ணாமலையை…
அமித்ஷாவுக்கு எதிராக பிப்.25-ல் காங்கிரஸ் கறுப்பு கொடி போராட்டம்: செல்வப்பெருந்தகை!
தமிழ்நாட்டுக்கு வரும் 25-ந் தேதி வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்…
உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி!
“உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு…
சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகக் குழு தலைவராக திருமாவளவன் இருப்பது ஏன்?: அண்ணாமலை!
“சென்னை வேளச்சேரியில் மூன்று மொழிகளை கற்பிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான்”…
ரூ.2,152 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை…
