மக்களை குழப்பும் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார்: அமைச்சர் ரகுபதி!

“மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்கபூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி…

மதுரை ஆட்சியர் சங்கீதா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

திருப்பரங்குன்றம் அமைதிப் பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக அதிமுக பற்றி கூறிய பொய்யான தகவலை திரும்ப பெறாவிட்டால் மதுரை ஆட்சியர் சங்கீதா…

அம்பேத்கரை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக காங்கிரஸ் ஒருபோதும் கருதவில்லை: பிரதமர் மோடி!

அம்பேத்கரை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக அவர்கள் ஒருபோதும் கருதவில்லை. ஆனால், இன்று கட்டாயத்தின் காரணமாக அவர்கள் ‘ஜெய் பீம்’ என்ற…

இந்தியர்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா: ஜெய்சங்கர் விளக்கம்!

நாடு கடத்தப்படும் இந்தியர்கள், எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று வெளியுறவுத்துறை…

முதல்வர் மு.க. ஸ்டாலின் நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார்!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 6)…

திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டம்: எச்.ராஜா மீது வழக்குப் பதிவு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற நிபந்தனையை மீறிப் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.…

ஆட்சியாளர்களின் பொய் வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை: விஜய்!

“சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால் தற்போதைய…

திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரை கைது செய்வதா?: அன்புமணி!

திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரை கைது செய்வதா? மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

வழக்கு விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர்…

ஓய்வூதிய விவகாரத்தில் அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயல்: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த…

ஒற்றைத்துவத்தைத் திணிப்பதே ஆர்எஸ்எஸ் – பாஜகவின் செயல்திட்டம்: முதல்வர் ஸ்டாலின்!

பன்மைத்துவம் கொண்ட வரலாறு, பண்பாடு மற்றும் மொழிகளை அழித்து ஒற்றைத்துவத்தைத் திணிப்பது என ஆர்எஸ்எஸ் – பாஜகவின் செயல்திட்டம் தெளிவாக உள்ளது…

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு அரசு நிர்வாகமும் காரணம்: பெ.சண்முகம்!

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் தொடர் பட்டாசு விபத்துக்களை தடுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு…

பெண் காவல் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

“சிவகங்கையில் காவல் நிலையத்துக்குள் புகுந்து பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய விசிக நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று…

4 ஆண்டுகளாக பயிர் கடனை தள்ளுபடி செய்யாமல் வஞ்சிப்பதா?: அண்ணாமலை கண்டனம்!

ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதா? என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர்…

கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: திருமாவளவன்!

அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.…

மாநிலங்களின் மொழி, கலாசாரத்தை அழிப்பதே ஆர்எஸ்எஸ் இலக்கு: ராகுல்!

இந்தியாவின் மாநிலங்களின் தனித்துவமான மொழி, கலாசாரம் உள்ளிட்டவைகளை அழிப்பதுதான் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இலக்கு என்று லோக்சபா எதிர்க்கட்சித்…

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக அழைப்பு!

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை…

அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்: இந்து முன்னணி!

“அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க சற்றும் தகுதி இல்லாதவர். அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்” என்று இந்து…