பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2 கோடியே 20…
Category: செய்திகள்
காவலர்களிடமே கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: டி.டி.வி.!
காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…
தேசிய விழாவாக கொண்டாடப்படும் காசி தமிழ் சங்கமம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
காசி தமிழ் சங்கமம் நிகழ்வானது தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர். என்.ரவி கூறினார். தமிழகத்துக்கும், வாராணசிக்கும் இடையேயான தொடர்பை…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 55 பேரின் மனுக்கள் ஏற்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட…
தமிழகத்தில் 2026-ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்: அண்ணாமலை!
தமிழகத்தில் 2026-ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…
திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசைகளே உள்ளன: எடப்பாடி பழனிசாமி!
2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் என்று…
65 லட்சம் பேருக்கு சொத்துரிமை அட்டைகளை பிரதமர் மோடி வழங்கினார்!
ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50,000 கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 65…
டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முகேஷ் அம்பானி!
டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. டிரம்ப் பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானி பங்கேற்கிறார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு…
சித்தராமையாவின் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக…
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்: அண்ணாமலை!
சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது…
தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் முடக்கம்: செல்வப்பெருந்தகை!
“தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஒப்புதல் தராமலும், எந்த முடிவும் எடுக்காமலும் முடக்கி வைத்திருக்கிறார்” என்று…
அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு: பாஜக வேட்பாளர் மீது புகார்!
டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…
நாட்டின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி!
நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள்…
தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா…
பெரம்பலூர் போலீஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய சிபிஎம் வலியுறுத்தல்!
ரவுடிகளிடம் சமாதானம் பேச தலித் இளைஞரை போலீசார் அழைத்து சென்றதாகவும், இந்த சம்பவத்தின்போது இளைஞர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த…
2026-ல் திமுக ஆட்சியை மக்கள் புறக்கணிப்பர்: பிரேமலதா விஜயகாந்த்!
“விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல,…
வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம்: சீமான்!
எல்லைக்காவலன் எங்கள் ஐயன் வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம் செலுத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க முயற்சி: கனிமொழி எம்.பி.!
“திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க வல்லுநர்களைக் கொண்டு நீண்ட கால தீர்வுக காண்பதற்காகத் தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது”…
