வயநாடு நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று மக்களவையில் அத்தொகுதிக்கான எம்.பி. பிரியங்கா காந்தி பேசினார்.…
Category: செய்திகள்
நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!
நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில்…
லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க…
சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்: முத்தரசன்!
சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்…
அஜித்குமார் மரணத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
அஜித்குமார் மரணத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்…
நேரு மீதான ஜெய்சங்கரின் குற்றச்சாட்டு கொடூரமானது: ஜெய்ராம் ரமேஷ்!
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் திருப்திப்படுத்தும் அரசியல்தான் காரணம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர்…
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்: கி.வீரமணி!
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.. ஜாதி உணர்வுகளைத் தூண்டும் செயல்பாடுகள்…
பிரதமர் மோடியின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது: நயினார் நாகேந்திரன்!
ஆபரேஷன் சிந்தூர் குறித்த பிரதமர் மோடியின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர்…
ஐடி ஊழியர் ஆணவக் கொலை: இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்!
தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத்தான் இந்த அரசும் பின்பற்றுகிறது என்று பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…
கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகிறது. கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி!
“சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை…
திமுக ஆட்சியில் எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: வானதி சீனிவாசன்!
திமுக ஆட்சியில், பெண்கள் மீதான வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்…
ஜூலை 31 நெல்லையில் புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி!
நெல்லை கவின் படுகொலையைக் கண்டித்து ஜூலை 31 அன்று நெல்லையில் புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம்…
மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த்!
மதுரையில் ஆகஸ்டு 25-ல் நடக்கும் தவெக மாநாடு குறித்த பணிகளை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.…
நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துடிப்பது கண்டிக்கத்தக்கது: எழுத்தாளர் தர்மன்!
சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று எழுத்தாளர் சோ.தர்மன் கூறியுள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது…
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகம்: எடப்பாடி பழனிசாமி!
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறுகிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
சமூக நீதிக்கான அரசியல் மற்றும் போராட்டத்தை நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
சமூக நீதிக்கான அரசியலையும், போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு…
செந்தில் பாலாஜி மீதான விசாரணை வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது: உச்ச நீதிமன்றம்!
போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாழ்நாள் முழுவதும்…
