ஆளுநர் கூறியதை சச்சரவாக்க முயல்வது அரசின் தோல்விகளை மடைமாற்றவே: அண்ணாமலை!

“வகுக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசை ஆளுநர் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயல்வது திமுக…

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்: செல்வப்பெருந்தகை!

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என குற்றஞ்சாட்டி சட்டப்பேரவையில் இருந்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இது…

சட்டப்பேரவையில் நடந்தது என்ன? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

“சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர். அண்ணா பல்கலை.…

அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு!

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாமகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், பாமக…

அண்ணா பல்கலை. விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்தும், இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜகவினர் சட்டப்பேரவையில் இருந்து…

தமிழ்நாட்டின் மரபுகளையும், மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக…

ஆளுநர் உரை காற்றடைத்த பலூன்: எடப்பாடி பழனிசாமி!

“திமுக ஆட்சியில் ஆளுநர் உரை என்பது சபாநாயகர் உரையாக மாறிவிட்டது. இந்த உரை காண்பதற்கு காற்றடைத்த பலூன் போன்று பெரிதாக உள்ளதே…

அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார் ஆளுநர்: முத்தரசன்!

“அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ள சட்டபூர்வ கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற தவறியுள்ள ஆளுநர், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதி நிலையை சீர்குலைத்து, அரசியல்…

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து ஆளுநர் மாளிகை…

பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று?

பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக கர்நாடக சுகாதார துறை விளக்கம்…

தமிழகத்தில் அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: பொன்.மாணிக்கவேல்!

தமிழகத்தில் கோயில்களை கண்டுகொள்ளாத அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.…

சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 6) தொடங்குகிறது!

நடப்பு ஆண்டின் (2025) முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 6) தொடங்குகிறது. இதற்காக கடந்த 3ஆம்…

தோழர் சண்முகம் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி: மு.க.ஸ்டாலின்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது…

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்!

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கவுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும்: தமிழிசை சவுந்தரராஜன்!

2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில்…

கூட்டணிக்கான லாலுவின் அழைப்பை நிராகரித்தார் நிதிஷ் குமார்!

லாலு பிரசாத் உடன் நான் ஏற்கெனவே இரண்டு முறை கூட்டணி அமைத்து தவறிழைத்து விட்டேன். மீண்டும் அதேபோன்ற தவறை செய்யமாட்டேன் என்று…

தஞ்சை பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்: அமைச்சர் நாசர்!

தஞ்சை பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற உலகத்…

பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

தி.மு.க. அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்…