அரசியலமைப்பு புத்தக சர்ச்சை: ராகுல் காந்தி விளக்கம்!

நாக்பூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கையில் வைத்திருந்த சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தகம் தொடர்பான பாஜகவின்…

கனடாவில் 14 இந்திய தூதரக முகாம்கள் மூடல்!

கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இதன்காரணமாக டொரன்டோ, வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில்…

தலிபான் பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி பேச்சுவார்த்தை!

ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசின் பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த…

முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை இருக்கிறதா என சந்தேகம்?: கே.பாலகிருஷ்ணன்

“தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது” என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

தீவிர முயற்சியால் டெங்கு காய்ச்சல் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு!

தமிழக அரசின் தீவிர முயற்சியால் டெங்கு காய்ச்சல் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதுடன், மாநிலம்…

அதிமுக பொதுக் குழு தொடர்பாக வழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகல்!

அதிமுக பொதுக் குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகினார். அதிமுகவை 2017ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைப்பாளராக…

மழை செய்தி வந்த உடனே ஆய்வுக்கு செல்ல முதல்-அமைச்சர் உத்தரவிடுகிறார்: துரைமுருகன்!

மழை செய்தி வந்த உடனேயே ஆய்வுக்கு செல்லுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிடுகிறார். தொலைக்காட்சியிலும், ரேடியோவிலும் பயங்கரமான மழை வரப்போவதாக சொல்லிவிடுகிறார்கள் என அமைச்சர்…

ஏஐ வழக்கறிஞருடன் உரையாடிய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்!

நமது நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் உள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பகத்தில் ஏஐ வழக்கறிஞர் இருக்கிறது. இந்த ஏஐ வழக்கறிஞருடன்…

ஜக்கி வாசுதேவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சத்குரு ஜக்கி வாசுதேவ்க்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்…

மஞ்சக்கொல்லை சம்பவத்தை பிரச்சினையாக மடைமாற்ற பாமக முயற்சி: திருமாவளவன்!

“கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில் பாமக மற்றும் விசிக கொடிக்கம்ப பீடங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினையை இரு…

மேலும் அவகாசம் கேட்கக்கூடாது என்று செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்!

செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது…

வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது: தமிழிசை!

“குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே.. வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்.”…

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய, பொது…

கடலூர் பாமக – விசிக பிரச்சினையில் ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார்: அன்புமணி!

“கடலூர் பாமக – விசிக மோதல் பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றி, அரசியல் செய்ய பார்க்கிறார். பாமக…

நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது: கனிமொழி

தமிழகத்தில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என எம்.பி. கனிமொழி கூறினார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி…

‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023’ஐ திரும்பப்பெற வேண்டும்: சீமான்!

தனியாருக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக திமுக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற…

மக்கள் பணியை லட்சியமாக கொண்டு இருப்பதால் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும்: மு.க. ஸ்டாலின்!

மக்கள் பணியை லட்சியமாக கொண்டு இருப்பதால் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடிக்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்துள்ள சென்னை உயர்…