இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை…
Category: செய்திகள்

காலக்கெடு நிறைவு: அட்டாரி வழியாக நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்!
இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.…

பாஜக அரசியல் சாசனத்தைச் சிதைத்து வருகிறது: ப.சிதம்பரம்!
பாஜக கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தைச் சிதைத்து வருகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில்…

பாகிஸ்தானுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது: மதுரை ஆதீனம்!
“பாகிஸ்தான் நாட்டிற்கு தண்ணீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே. அந்நாட்டுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது” என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.…

மத்திய அரசு பணியில் சேருவோருக்கான காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்: அன்புமணி!
மத்திய அரசு பணியில் சேருவோருக்கான காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து…

பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பாடத்தை கற்பிக்கும்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கும் என மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்…

விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து எந்த முடிவுக்கும் வர முடியாது: ராஜேந்திர பாலாஜி!
தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து எந்த முடிவுக்கும் வர முடியாது என நகைச்சுவை நடிகர் வடிவேலு உடன் ஒப்பிட்டு…

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்-சாண்டு விலை ரூ.1000 குறைப்பு!
எம்-சாண்டு விலையில் ரூ.1000/- குறைத்து விற்பனை செய்திட அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம்: ஆர்.பி.உதயகுமார்!
‘எடப்பாடி பழனிசாமியின் தலைமையில், திமுகவை எதிர்க்கும் வலுவான கூட்டணி உருவாகியுள்ளது. 2026 இல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி’ என்று ஆர்.பி.உதயகுமார்…

பகல்காம் பயங்கரவாத தாக்குதல்: தேசிய புலனாய்வு முகமை விசாரணை!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பகல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை…

தமிழகத்தில் 4 இடங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி!
தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் 4 இடங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation Limited ONGC)…

விஜய் வருகையால் போக்குவரத்து இடையூறு: போலீஸார் வழக்குப் பதிவு!
கோவையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் நேற்று பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக…

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்!
விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி திருபுவனையில்…

பகல்காம் பயங்கரவாதிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்: பிரதமர் மோடி!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…

தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: மு.க. ஸ்டாலின்!
எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சர். பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை முன்னிட்டு…

அமைச்சர் சக்கரபாணியின் சொந்த மாவட்ட ரேஷன் கடையிலேயே துவரம் பருப்பில் கலப்படம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டிருந்த துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததை அந்த மாவட்ட ஆட்சியர் கண்டுபிடித்து அது தொடர்பாக இரு…

பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்துக்கு சிபிஎம் கண்டனம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார்.…

பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்: கபில்சிபல்!
பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கபில்சிபில் கூறியுள்ளார். காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22-ந்தேதி நடந்த பயங்கரவாத…