திமுகவினர் நடத்தும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை…
Category: செய்திகள்
காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு வரும்: கே.என்.நேரு!
காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கடல்நீரை குடிநீராக்கும்…
காங்கிரஸ்காரர்கள் ஓட்டுக்காக இன்னும் திமுகவிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்: தமிழிசை!
காங்கிரஸ்காரர்கள் ஓட்டுக்காக இன்னும் திமுகவிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவுடன்…
மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் திமுகவினர்: ஆர்.பி.உதயகுமார்!
“கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்” என சட்டப்பேரவை எதிர்க் கட்சி துணைத்…
அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து திருமாவளவனுக்கு விலக்கு!
பொதுக்கூட்ட பேச்சுகள் தொடர்பான அவதூறு வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு விலக்கு அளித்து நீதிபதி இன்று உத்தரவிட்டார். புதுவை…
கடலூர் மலையடி குப்பம் விவசாயிகளை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…
பாடத்திட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதா?: முத்தரசன்!
சிறுபான்மையினருக்கு எதிராக பகையும், வெறுப்பும் வளர்க்கும் பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதித்து இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு…
நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா?: அன்புமணி!
கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா? என்றும் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? எனவும் பாமக தலைவர்…
தமிழக எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான ஊழல் வழக்கு: தவெக மனு மீது உத்தரவு!
தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு அளித்த மனு மீது பன்னிரெண்டு வாரங்களில்…
காமராஜரை கொலை செய்ய முயற்சித்தது யார்: அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!
காமராஜரை தவிர காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திற்கு எந்தவொரு அடையாளமும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவரை அசிங்கப்படுத்திய பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்க…
நீதிமன்றத் தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கிறது: பெ.சண்முகம்!
நீதிமன்றத் தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கிறது என்றும் மக்களின் குடியிருப்பு உரிமையை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
தமிழ்நாட்டுக்கான கல்வி – நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்: திமுக தீர்மானம்!
“கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜக அரசின் வஞ்சகத்தை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி –…
Continue Reading
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று…
ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது: ராகுல் காந்தி!
ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64…
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கே.சி.வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
2021 தேர்தல் வேட்புமனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து விவரங்களை மறைத்தது, போலியான பான் எண் கொடுத்தது ஆகிய விவகாரங்களில்…
டிஆர்எஃப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வரவேற்பு!
ஜம்மு காஷ்மீரில் நடந்த பகல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ (TRF) பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள…
தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…
மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்
மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…
