அரசு உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு!

அரசு உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய…

கா்ப்பிணிகளைக் கண்காணிக்க ‘102’ மருத்துவ சேவை எண் தொடக்கம்!

தமிழகத்தில் கா்ப்பிணிகளைக் கண்காணிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் ‘102’ மருத்துவ சேவை எண் மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை டிஎம்எஸ்…

மக்களை தவறாக வழிநடத்தும் மம்தா ராஜினாமா செய்யணும்: நிர்பயா தாய்!

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக 2012…

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி வாழ்த்து!

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக…

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது: எடப்பாடி!

இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக அத்திக்கடவு -அவிநாசி திட்டம் திறக்கப்பட்டுள்ளதாக, பல்லடத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். பல்லடம் அருகே…

அரசு பதவிகள் முதலமைச்சரின் குடும்பச் சொத்துகள் அல்ல: அன்புமணி!

சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி: எம்.பி. வில்சன்!

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை யுபிஎஸ்சி புறக்கணிப்பதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக எம்.பி. வில்சன் வெளியிட்டுள்ள…

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர் கருணாநிதி: பிரதமர் மோடி!

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எப்போதும் ஆர்வம் கொண்டவர் கருணாநிதி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி,…

பெண் டாக்டர் கொலை: குஷ்புவுக்கு கனிமொழி பதிலடி!

பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்காள…

மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை தடுப்பணைகளை கட்டி சேமிக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

தடுப்பணைகளை கட்டி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்: எடப்பாடி!

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை பள்ளிக்கல்விதுறையுடன் இணைக்கும் முயற்சியை அரசு கைவிடாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர்…

370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்: உமர் அப்துல்லா

370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக…

ஜப்பானில் இருந்து நேதாஜி அஸ்தியை கொண்டுவர வேண்டும்: பேரன் சந்திர குமார் போஸ்!

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பேரன்…

தொழிலதிபர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு…

அங்கீகாரமற்ற மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மனையிட பகுதியில்லாத இடங்களில் உள்ள அங்கீகாரமற்ற மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

நீட் மசோதா நிறைவேற மறைமுகமாக அதிமுக ஆதரவு அளித்தது: அமைச்சர் சிவசங்கர்!

‘‘ நீட் மசோதவை எதிர்த்த அதிமுக என்ன செய்திருக்க வேண்டும்? மசோதவிற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும் அல்லவா! ஆனால், வாக்கெடுப்பில் கலந்து…

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி…