திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் குறித்து தமிழக அரசு விளக்கம்!

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தடுப்பணையின் ஒரு பகுதி ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து பாஜக மாநிலத்…

முத்துராமலிங்க தேவர் குறித்த சர்ச்சை பேச்சால் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் முத்துராமலிங்க தேவர் குறித்து…

ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்!

தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தில் படுகொலை செய்யப்பட்ட முகமது ஆசிக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது…

தமிழகத்திற்கு நிதி அளிக்கவில்லை என திமுகவினர் பொய்யை பரப்பி வருகிறார்கள்: எச்.ராஜா!

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது அதை மறைத்து திமுகவினர் பொய் பரப்பி வருகிறார்கள் எனவும், எம்பி தயாநிதி…

எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி!

திமுக அமைச்சர் சிறையில் இருப்பதை மறைக்கவே எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை குற்றச்சாட்டுப்பதிவு ஆக. 7 -க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்றுஅமலாக்கத் துறை குற்றச்சாட்டுப் பதிவை ஆக. 7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க சென்னை உயா்நீதிமன்றம்…

கேரள, தமிழக அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக கேரள அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தில் எடுக்கப்படவுள்ள…

அமலாக்கத் துறையை ஏவி விட திட்டம்: ராகுல் காந்தி!

அமலாக்கத்துறை அதிகாரிகளை என் மீது ஏவி சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவையில் பட்ஜெட்…

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு!

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-ஐ…

போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்: அன்புமணி!

இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தொழிலதிபர்களை, நிறுவனங்களை மிரட்டி விளம்பரம் கேட்கும் திமுக: அண்ணாமலை!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் தொழிலதிபர்களை, நிறுவனங்களை மிரட்டி விளம்பரம் கேட்பதாகவும், குறிப்பிட்ட ஒரு…

கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?: சீமான்!

“கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும். கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினரையும், பொதுமக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என…

வீரப்பன் தேடுதல் வேட்டை: மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியது தொடர்பான விவகாரத்தில் தேசிய…

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம்…

நீர் மேலாண்மையில் தமிழக அரசிடம் தொலைநோக்குத் திட்டம் இல்லை: சவுமியா அன்புமணி

“நீர் மேலாண்மையில் தமிழக அரசு எந்த ஒரு தொலைநோக்குத் திட்டத்தையும் செயல்படுத்தாத காரணத்தினால்தான் தமிழக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்” என்று பசுமைத் தாயகம்…

திமுகவினர் நிர்மலா சீதாராமனின் சமூகத்தை தாக்கிப் பேசுவது சரியல்ல: வானதி சீனிவாசன்!

“சமூக நீதி பேசும் திமுகவினர், மத்திய நிதி அமைச்சரையும், அவரது சமுதாயத்தையும் தாக்கிப் பேசவது சரியானதல்ல” என, பாஜக தேசிய மகளிரணி…