நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.…
Category: செய்திகள்
மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்: கனிமொழி சோமு!
“விதிகளுக்குப் புறம்பாக புதிய மருந்து சோதனைகளைச் செய்தும், முழுமையான சோதனைகளைச் செய்யாமலும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து மக்களின் உயிரோடு விளையாடும்…
மற்றவர்களை விமர்சிப்பதே திமுக அரசின் முழுநேர வேலையாக உள்ளது: அண்ணாமலை
மக்கள் பணிகளை செய்யாமல் மற்றவர்களை விமர்சிப்பதே திமுக அரசின் முழுநேர வேலை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.…
ஆம்ஸ்ட்ராங் வழக்கு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்தது ஏன்?: எச்.ராஜா!
காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கர தத்த ஸ்ரீ பாதஸ்ரீ சாய் பீடத்தில், ஸ்ரீ திருவிக்ரம மகாதேவஞான வல்லப…
இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது: செல்வப்பெருந்தகை!
இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்…
கப்பலூர் சுங்க சாவடியை மூட கோரி திருமங்கலத்தில் ஜூலை 30-ல் பந்த்!
கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூட வலியுறுத்தி மதுரை அருகே திருமங்கலத்தில் வரும் 30-ந் தேதி பொதுமக்கள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு…
தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா பதவியை ராஜினாமா செய்தார்!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத்…
அகழாய்வுப் பணிகள் சரியான திசையில் செல்கின்றன: முதல்வர் ஸ்டாலின்!
இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம் என்று அகழாய்வுப் பணிகளில்…
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன: ஓ.பன்னீர்செல்வம்!
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், முன்னாள்…
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேரலாமா: சு. வெங்கடேசன் கண்டனம்!
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடும்…
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழகத் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும்…
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து…
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரே கட்சி திமுக: கனிமொழி!
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் பா. ரஞ்சித் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் திமுக அரசை கடுமையாக…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பில்லை: பிரேமலதா
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆம்ஸ்ட்ராங்…
வங்கதேசம் கலவரம்: சென்னை அழைத்துவரப்பட்டனர் தமிழ்நாடு மாணவர்கள்!
வங்க தேசத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையின் காரணமாக வங்கதேசத்தில்…
திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்: அமைச்சர் ரகுபதி
ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்தது. அப்படிதான் திமுக ஆட்சியும் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர்…
திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை!
திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களிடம்…
கல்வராயன் மலையில் கள்ளச் சாராய அழிப்புப் பணிகளை ஏடிஜிபி டேவிட்சன் ஆய்வு!
கல்வராயன் மலையில் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு…
