போலீஸ் காவல் விசாரணை முடிந்து கரூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்றக்…
Category: செய்திகள்
அமலுக்கு வந்தது மதுவிலக்கு திருத்தச் சட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, புதிய…
Continue Reading
விக்கிரவாண்டி தேர்தல் பணபலம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி: ஜி.கே. வாசன்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி எனவும், பல தவறான யுக்திகளை…
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி:மத்திய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் மனு!
“இந்திய அரசும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தி கச்சத்தீவு பகுதியில் குத்தகை அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்” என…
திராவிட ஆட்சியில் சாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது: எல். முருகன்!
திராவிட ஆட்சியில் சாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிட மக்கள் நலன் காப்பதில்…
பாமக டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம்: பொன்முடி!
விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் குறித்த மருத்துவர் ராமதாஸின் பேச்சு சகஜமான விஷயம், அதை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள்…
விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை: அன்புமணி
விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை. சுயமரியாதையும், கௌரவமான வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி…
காங்கிரஸ் செய்த தவறுகளை நாமும் செய்யக்கூடாது: நிதின் கட்காரி!
காங்கிரஸ் செய்த தவறுகளுக்காகவே மக்கள் பா.ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். நாமும் அதே தவறுகளை செய்யக்கூடாது என்று நிதின் கட்காரி கூறினார். கோவாவின்…
நீதித்துறையை பாஜக அவமானப்படுத்துகிறது: ஹேமந்த் சோரன்!
மத்தியில் ஆளும் பாஜக நீதித்துறையை அவமானப்படுத்தியதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில்…
எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாக ஆதரித்தது: சஞ்சய் ராவத்!
மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியே எமெர்ஜென்சி போல உள்ளது என்று சஞ்சய் ராவத் கூறினார். முன்னால் இந்திய பிரதமர்…
அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை…
விக்கிவாண்டி தேர்தல் முடிவுகள் பாமகவுக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியே உண்மையான வெற்றி பெற்று உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக…
அதிமுகவினர் மீது பொய் வழக்கு: அதிமுக சார்பில் மிகப் பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும்: இபிஎஸ்!
“கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சிவில் வழக்கில் தொடர்பில்லாத அதிமுக நிர்வாகிகளுடைய வீடுகளில் சோதனை நடத்துவது; அவர்களை…
ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஒரு மாதம் தமிழகத்தில் போதை ஒழிப்புப் பிரச்சாரம்: திருமாவளவன்
ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு தமிழகத்தில் போதை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன்…
காவிரி பிரச்சினையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சருடன் உடனடியாக பேசி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவினுடைய உத்தரவினை…
தமிழகத்தில் இடைத்தேர்தலின் முடிவுகள் எப்போதும் ஓர் ஆச்சரியம்தான்: அண்ணாமலை!
“தமிழகத்தைப் பொறுத்தவரையில், இடைத்தேர்தலின் முடிவுகள் எப்போதும் ஓர் ஆச்சரியம்தான். அது தொடர்ந்து ஆளுங்கட்சியைச் சார்ந்துதான் போகிறது. அதேநேரம், இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக…
விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி: மு.க.ஸ்டாலின்!
“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதனை வெற்றியைக் கொடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…
கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: வைகோ!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடக முதல்வர் மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து…
