பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை…
Category: செய்திகள்
தமிழகத்தில் மதுபான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்!
தமிழக மக்கள், இளைஞர்கள் நலன் கருதி மதுபான கொள்கையை மறு ஆய்வு/ மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசை…
தமிழகத்தில் புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை!
மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என காங்கிரஸ்…
ஜிகா வைரஸ் பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம்…
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!
ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வராக பதவியேற்க, ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். பண…
ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கில் தினமும் விசாரணை: உயர் நீதிமன்றம்!
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கில் தினமும் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒய்எஸ்ஆர்…
பதஞ்சலியின் நற்பெயரைக் கெடுக்க முயற்சி: பாபா ராம்தேவ்!
ஆயுர்வேதம் மற்றும் இயற்கைப் பொருட்கள் பிரிவில் பதஞ்சலியின் நற்பெயரை மக்களிடையே சேதப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று பாபா ராம்தேவ் கூறினார். பதஞ்சலி ஆயுர்வேத…
நீட் தேர்வு தொடர்பாக விவாதம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!
மக்களவையின் கடைசி நாளான நேற்று, நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் எழுதிய சில…
முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு!
டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் நடைபெற்ற ஊழல் வழக்கில், முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில்…
ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமதித்துவிட்டார்: அண்ணாமலை!
தமிழகத்தில் இன்று நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று பேசியதன் மூலம், ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமானப்படுத்திவிட்டார் என…
கோவையின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா!
கோவை திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் இன்று (ஜூலை 3) வழங்கினார்.…
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீன்வளத் துறை…
எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இடைக்கால முன் ஜாமீன் மனு தொடர்பாக…
கோடநாடு வழக்கில் முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை: சசிகலா
“கோடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் முதல்வர் சரியான நடவடிக்கை எடுப்பார் என எனக்கு நம்பிக்கை இல்லை” என்று சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை…
மணிப்பூரில் வன்முறைகள் குறைந்துவிட்டன: பிரதமர் மோடி!
மணிப்பூரில் வன்முறைகள் குறைந்துவிட்டன; பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன; முழுமையான அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி…
இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது: ஆர்.எஸ்.பாரதி!
“நான் பட்டம் பெறும் காலத்தில், ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி…
இது சாணக்கிய நீதி காலம் அல்ல; சமூக நீதியின் காலம்: சு.வெங்கடேசன்!
“இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூக நீதியின் காலம், சமத்துவத்தின் காலம்” என்று அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். செங்கோல்…
கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி: ராமதாஸ்
கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர்…
