அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமைத் தொகை: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “மக்களை…

ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்: டி.டி.வி. தினகரன்!

கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால் ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க…

ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக ஜூலை 27, 28-ம் தேதி​களில் தமிழகம் வரு​கிறார். அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் நடை​பெறும்…

கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: சிவராஜ்சிங் சவுஹான் உறுதி!

பருத்தி சாகுபடியை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்​பனையைத் தடுக்க கடும் சட்​டம் இயற்​றப்​படும் என்று…

மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்​னீர்​செல்​வம் ஜூலை 14-ம் தேதி ஆலோசனை!

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், 14-ம் தேதி மாவட்​டச் செய​லா​ளர்​களு​டன் ஆலோ​சனை நடத்த உள்​ளார். தமிழகத்​தில் 2026 தேர்​தலுக்​கான ஆயத்​தப் பணி​களை அரசி​யல்…

அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு!

‘அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான மனுக்​கள் மீது எப்​போது முடி​வு எடுக்​கப்​படும் என கால​வரம்பை குறிப்​பிட்​டு, ஜூலை 21-ம் தேதிக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மாக…

3 முக்கிய தீவிரவாதிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கைது: டிஜிபி சங்​கர் ஜிவால்!

கோவை குண்​டு​வெடிப்பு உட்பட பல்​வேறு வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 3 தீவிரவா​தி​கள் 30 ஆண்​டு​களுக்​குப் பிறகு அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர். இதுதொடர்​பாக…

தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அநியாயமாக உயிரிழந்த மாணவன்: நயினார் நாகேந்திரன்!

தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அநியாயமாக உயிரிழந்த மாணவன். விடுதிகளின் பெயரை மாற்றினால் அங்கு தங்கியிருக்கும் பிள்ளைகளின் நலன் மேம்பட்டுவிடுமா என்று…

160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: மல்லிகார்ஜுன கார்கே!

நாட்டில் காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களை மோடி அரசாங்கம் விற்றுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

“மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாம் எட்டிய வளர்ச்சிக்காக, அநியாயமான தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது” என உலக…

த.வெ.க. கொடியில் யானை சின்னம்: இடைக்கால மனுவை திரும்பப் பெற்றது பகுஜன் சமாஜ் கட்சி!

த.வெ.க. கொடியில் யானை இடம் பெற்றதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. இன்று தனது இடைக்கால மனுவை பகுஜன்…

குரூப் – 4 வினாத்தாள் கசிவா?: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் குரூப் – 4…

நிர்வாகிகள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்!

மனை பட்டா உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். இது…

திரு​மலா பால் நிறு​வன மேலா​ளர் மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: எடப்பாடி பழனிசாமி!

திரு​மலா பால் நிறு​வன மேலா​ளரின் மர்ம மரணம் குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவல் நீட்டிப்பு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனுஷ்கோடி – தலைமன்னார்…

இந்தியாவின் தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டன: அஜித் தோவல்!

இந்தியாவின் தாக்குதல் குறித்து சில சர்வதேச ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டன என்று அஜித் தோவல் கூறினார். சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸின்…

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: கோவை ஆட்சியர் அறிவுரை!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம்: அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதையொட்டி, பாமகவினருக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மடல் எழுதியுள்ளார். உங்களுக்காக…

Continue Reading