அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “மக்களை…
Category: செய்திகள்
ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்: டி.டி.வி. தினகரன்!
கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால் ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க…
ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜூலை 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும்…
கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: சிவராஜ்சிங் சவுஹான் உறுதி!
பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்பனையைத் தடுக்க கடும் சட்டம் இயற்றப்படும் என்று…
மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 14-ம் தேதி ஆலோசனை!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 14-ம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல்…
அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு!
‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, ஜூலை 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக…
3 முக்கிய தீவிரவாதிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கைது: டிஜிபி சங்கர் ஜிவால்!
கோவை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 3 தீவிரவாதிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக…
தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அநியாயமாக உயிரிழந்த மாணவன்: நயினார் நாகேந்திரன்!
தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அநியாயமாக உயிரிழந்த மாணவன். விடுதிகளின் பெயரை மாற்றினால் அங்கு தங்கியிருக்கும் பிள்ளைகளின் நலன் மேம்பட்டுவிடுமா என்று…
160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: மல்லிகார்ஜுன கார்கே!
நாட்டில் காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களை மோடி அரசாங்கம் விற்றுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…
தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!
“மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாம் எட்டிய வளர்ச்சிக்காக, அநியாயமான தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது” என உலக…
த.வெ.க. கொடியில் யானை சின்னம்: இடைக்கால மனுவை திரும்பப் பெற்றது பகுஜன் சமாஜ் கட்சி!
த.வெ.க. கொடியில் யானை இடம் பெற்றதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. இன்று தனது இடைக்கால மனுவை பகுஜன்…
குரூப் – 4 வினாத்தாள் கசிவா?: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் குரூப் – 4…
நிர்வாகிகள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்!
மனை பட்டா உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். இது…
திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: எடப்பாடி பழனிசாமி!
திருமலா பால் நிறுவன மேலாளரின் மர்ம மரணம் குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவல் நீட்டிப்பு!
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனுஷ்கோடி – தலைமன்னார்…
இந்தியாவின் தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டன: அஜித் தோவல்!
இந்தியாவின் தாக்குதல் குறித்து சில சர்வதேச ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டன என்று அஜித் தோவல் கூறினார். சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸின்…
கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: கோவை ஆட்சியர் அறிவுரை!
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…
நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம்: அன்புமணி!
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதையொட்டி, பாமகவினருக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மடல் எழுதியுள்ளார். உங்களுக்காக…
Continue Reading