ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரியாசி, கத்துவா, டோடா மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களில்…
Category: செய்திகள்
நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது: மல்லிகார்ஜூன கார்கே!
நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. மோடி அரசின் தவறான நடவடிக்கையால் நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்கள்…
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு!
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க,…
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த இஸ்லாமிய சமுதாய நிர்வாகிகள்!
இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து கூட்டணியில் ஆலோசித்து முடிவு: அன்புமணி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி…
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு!
நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை உச்ச…
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்
அரசுப் பேருந்து, தனியார் பேருந்து, கல்வி நிறுவனங்களுக்கான பேருந்து என அனைத்து வகையான பேருந்துகளும் முறையாக, சரியாக, பாதுகாப்பாக இயக்கப்படுவதற்கு தொடர்…
கல்லூரி மாணவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
“கல்லூரி மாணவர்கள் ஏன் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித் தொகை…
ஸ்டாலின் தனது கூட்டணி நலனுக்காக தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிக்கிறார்: அண்ணாமலை
“முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணி நலனுக்காக தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு உடனடியாக காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப்…
தொலைபேசி ஓட்டு கேட்பு வழக்கில் பதிலளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவு!
தொலைபேசி ஓட்டு கேட்பு ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் விடுதலை செய்யபட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு வழக்கில் நான்கு…
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: மா.சுப்பிரமணியன்!
சரியாக 2 மணிக்கு வருபவர்களை தான் தேர்வு மையத்திற்குள் அனுமதிப்பார்கள். 2 மணிக்கு பிறகு வருபவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள்.…
குவைத் தீ விபத்தில் 5 தமிழர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். குவைத்…
4 தீவிரவாதிகளின் படங்களை வெளியிட்ட ஜம்மு போலீஸார்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் நடந்த இரண்டு பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை தோடா போலீஸார்…
21-ந் தேதி காஷ்மீரில் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காஷ்மீரில் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர்…
குவைத் புறப்பட்டார் கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ்!
குவைத் தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத்…
‘தேவைப்பட்டால்’ போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா கைது: அமைச்சர் பரமேஸ்வரா!
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தேவைப்பட்டால் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என அம்மாநில…
வட்டாட்சியர் அனுமதி பெற்று குளம், ஏரிகளில் இலவசமாக மண் எடுக்கலாம்: மு.க.ஸ்டாலின்!
கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்யவும் கட்டணம் இல்லாமல் மண், வண்டல் மண்,…
பரிதாபமான நிலையில் ரெயில் சேவை: தயாநிதி மாறன்!
ரெயில் சேவை பரிதாபகரமான நிலையில் இருப்பதற்கு ரெயில்வே அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை-ஹவுரா அதிவிரைவு ரெயிலில்…
