40ல் வென்று ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளோம்: தமிழச்சி தங்கப்பாண்டியன்!

திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் கூறிய கருத்துக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிலடி…

அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான்: எடப்பாடி பழனிசாமி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்…

செல்வப்பெருந்தகைக்கு பாஜகவை பற்றி பேச அருகதை இல்லை: எச்.ராஜா!

செல்வப்பெருந்தகைக்கு பாஜகவை பற்றி பேச அருகதை இல்லை எனவும், பேச முயற்சித்தால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டிய வரும் என்பதால் வாயை…

அதிமுக விட்டுக் கொடுத்ததால்தான் அண்ணாமலை இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார்: ஜோதிமணி!

கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து அதிமுக விட்டுக் கொடுத்ததால்தான் அண்ணாமலை இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.…

திமுக எதிர்ப்பு நிலைப்பாடு அதிமுகவை தனித்து நின்று வெல்லுகிற கட்சியாக உருவாக்கும்: கேசி பழனிசாமி!

ஜெயலலிதா காலத்தை போல கடுமையான பாஜக எதிர்ப்பு நிலைப்பாடும், திமுக எதிர்ப்பு நிலைப்பாடும் தான் அதிமுகவை தனித்து நின்று வெல்லுகிற கட்சியாக…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை நடைபெறுகிறது!

தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார்20 லட்சம்…

திமுக, தனக்கு இருக்கும் பலத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சீமான்

நாடாளுமன்றத் தேர்தலில் 40 சீட்டுகளை வென்றிருக்கும் திமுக, தனக்கு இருக்கும் பலத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று…

பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் தீர்ப்பு: வானதி சீனிவாசன்!

“பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் தெளிவான, உறுதியான தீர்ப்பு,” என பாஜக தேதிய மகளிரணி தலைவர் வானதி…

முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை

நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்துள்ள செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: தங்கம் தென்னரசு!

அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து, தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு…

தலைவர்களுடைய உருவ சிலைகளை அவமதிப்பதை உடனே நிறுத்த வேண்டும்: திருமாவளவன்!

நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தி, அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை, விடுதலை சிறுத்தைகள்…

மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

“இந்த ஆண்டு தமிழகத்திலும், விரும்புகிற இதர மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும்”…

கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி!

சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கோத்தகிரி ஊராட்சி தலைவர் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

தலைவர்களை அவமதிக்கும் செயலை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும்: முத்தரசன்!

“நாடாளுமன்ற பராமரிப்பு என்கிற பெயரால், காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி ஆகியோரது சிலைகள் அகற்றப்பட்டு, இடம் மாற்றம் செய்து வருகின்றனர். நாடு…

நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திமுக ஓயாது: உதயநிதி!

“சமூகநீதிக்கும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்…

இந்தத் தேர்தலில், தார்மிக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான்: ப.சிதம்பரம்!

“இந்தத் தேர்தலில், தார்மிக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான். தார்மிக தோல்வி யாருக்காவது ஏற்பட்டிருக்கிறது என்றால், அது நரேந்திர மோடிக்குத்தான்” என்று…

திமுக மீது அதிருப்தி இருந்தும் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை: வானதி சீனிவாசன்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தும், அதனை பாஜகவால் வெற்றியாக மாற்ற முடியவில்லை என்ற வருத்தம் இருப்பதாக பாஜக…

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை ஐந்து ஆண்டு காலம் தொடர செய்வது சவாலானது: சஞ்சய் ராவத்!

“வரும் 9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், அதை ஐந்து ஆண்டு காலம் தொடர செய்வது…