மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம்…
Category: செய்திகள்
தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக: விஜய்!
மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி,…
ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா?..விசாரணை தேவை: அன்புமணி!
ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பால மதிப்பீடு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என பாமக…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்!
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை…
இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று…
ஆன்லைன் கேமிங் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!
புதிய ஆன்லைன் கேமிங் மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே இந்த மாசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடும்…
மதுரை தவெக மாநாடு: கடும் வெயிலிலும் குவியும் தொண்டர்கள்!
மதுரையில் நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். மாநாடு நடைபெறும்…
இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்தி வைப்பு!
இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் 1980-களில்…
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப் பட்டதில் மகிழ்ச்சி: அன்புமணி!
பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…
விருதுநகர் அருகே ரயிலில் அடிபட்டு 3 பெண்கள் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.…
திண்டுக்கல், தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!
திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள்…
அரசியல் எதிரிகளை பழிவாங்கவே 130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்: செல்வப்பெருந்தகை!
130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வருவது அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை…
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம்: குற்றப்பத்திரிகை தாக்கல்!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் தனிப்படை வாகன ஓட்டுநரை 6-வது குற்றவாளியாக சேர்த்து, ஒரே மாதத்தில் சிபிஐ…
கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதா?: இந்து முன்னணி கண்டனம்!
கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவது சமுதாயத்தின் மீதான மறைமுக தாக்குதல் என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து…
போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்!
அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கைகளைஉடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சென்னை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…
புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி- பட்டுச் சேலை: எடப்பாடி பழனிசாமி!
வரும் 2026 பேரவைத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அதிமுக…
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப் பறிப்பு மசோதாவுக்கு சசி தரூர் ஆதரவு!
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமர்,…
சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்: அமித்ஷா!
‘‘சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்’’ என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை நேற்று மதிய…
