அண்ணாமலைக்கு நாடாளுமன்ற அரசியல் பற்றி என்ன தெரியும்?: கே.பாலகிருஷ்ணன்!

“பாஜகவும் அதிமுகவும் நாணயத்தின் இரு பக்கங்கள். இவர்களில் யாருக்கு வாக்களித்தாலும் ஒன்றுதான். அவர்களை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும்” என மார்க்சிஸ்ட்…

அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது: உச்ச நீதிமன்றம்

காகித வாக்குச்சீட்டு முறையில் பல குறைபாடுகள் உள்ளன. அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து…

அம்பேத்கர் இல்லாவிட்டால் நான் பிரதமராகி இருக்க முடியாது: மோடி

அம்பேத்கர் இல்லாவிட்டால் நான் பிரதமராகி இருக்க முடியாது என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிகாரின் கயா நகரில் நேற்று பாஜக சார்பில்…

வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள்: ஜெய்சங்கர்!

வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி…

பா.ஜ.க நாட்டின் பாரம்பரியத்தின் மீது தனது சொந்த விதிகளை திணித்துள்ளது: பிரியங்கா காந்தி

பா.ஜனதா அரசு நாட்டின் பாரம்பரியத்தின் மீது தனது சொந்த விதிகளை திணித்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார். அசாம்…

சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்…

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஜனநாயக கட்டமைப்பை தகர்க்கும் செயல்: உயர் நீதிமன்றம்!

தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கும் செயலாகும் என…

வேட்பாளர்கள், தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக திமுக புகார்!

‘‘2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திமுக வேட்பாளர்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களது தொலைபேசி உரையாடல்கள்…

சட்டப்பேரவை நேரலை வழக்கு விசாரணை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

‘தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்?’ என கேள்வி எழுப்பிய சென்னை…

மீண்டும் மத்தியில் பிரதமராக மோடி ஆட்சியில் அமர்வார்: சுந்தர் சி!

வேலூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ சி சண்முகத்திற்கு ஆதரவாக ஓட்டு கேட்டு நடிகர் சுந்தர் சி பிரசாரம் செய்தார். அப்போது…

கோவையில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலை செய்யவில்லை: சீமான்

“கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை. இதை மறுக்க முடியுமா? திருப்பூரில் பொதுக் கூட்டம் நடத்திய ஸ்டாலின் ஏன் கோவையில்…

என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி அல்ல!

“என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால். நான் தீவிரவாதி அல்ல” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையிலிருந்தவாறு மக்களுக்கு செய்திக்…

பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க முன்வந்த பாபா ராம்தேவ்: நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

பதஞ்சலி நிறுவன பொருட்கள் தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததற்கான நோக்கத்தை விவரிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு…

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: எடப்பாடி பழனிசாமி!

மக்களுக்கு நன்மை செய்யவே அடிக்கடி கூட்டணி மாறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தருமபுரி மக்களவைத் தொகுதி அதிமுக…

திமுகவினர் 13 பேருக்கு ஜூன் 4-க்குப் பிறகு ஜெயில் அல்லது பெயில்: ஜே.பி. நட்டா!

“திமுகவினர் 13 பேருக்கு ஜூன் 4-க்குப் பிறகு ஜெயில் அல்லது பெயில்” என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை…

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு அது ஆபத்தாக அமைந்து விடும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ்…

வேங்கைவயல் வழக்கில் 3 மாதங்களில் விசாரணை நிறைவு: காவல் துறை!

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம்…

நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்: பிரதமர் மோடி!

நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு…