நாடு முழுவதும் தீவிர சோதனையில் ரூ.4,658 கோடி பணம், பொருள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்!

மக்களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் ரூ.4,658 கோடி மதிப்பில்…

மக்களின் உரிமைகளை பறிக்க பா.ஜனதா திட்டமிடுகிறது: பிரியங்கா காந்தி!

மக்களின் உரிமைகளைப் பறிக்கவே அரசியல் சட்டத் திருத்தப் பிரச்னையை பா.ஜனதா. எழுப்புவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம்…

சனாதனத்தை எதிர்க்கும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோத்தது ஏன்?: பிரதமர் மோடி!

சனாதன தர்மத்தை எதிர்க்கும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோத்திருப்பது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனியார்…

பாஜகவும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு: முதல்வர் ஸ்டாலின்!

“பாஜகவும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு” என்று, திருவள்ளூரில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.…

போதை விஷம் தமிழ்நாட்டில் பரவிட்டது! இனி சும்மா இருக்க முடியாது: பிரதமர் மோடி!

”தமிழ் மொழியை நேசிப்பவர்கள் எல்லோரும் பாஜகவை நேசிக்க தொடங்கி உள்ளீர்கள். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தமிழுக்கு உலக அங்கீகாரம் பெற்றுத்…

அரசமைப்பு நிறுவனங்கள் மோடியின் சொத்து அல்ல: ராகுல் காந்தி!

நாட்டின் அனைத்து அரசமைப்பு நிறுவனங்களையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார். கேரளத்தின் வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும்…

கச்சத்தீவு பிரச்னையில் மீனவர்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைத்துள்ளன: ஜி.கே. வாசன்!

கச்சத்தீவு பிரச்னையில் மீனவர்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைத்துள்ளன என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம்…

அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது: எடப்பாடி!

அதிமுகவை பிளவு படுத்த பாஜக முயற்சி செய்தது என்றும், அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி…

வேங்கைவயல் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம்: அண்ணாமலை!

வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேங்கை வயல் கிராம மகக்ளுக்கு வேண்டுகோள்…

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு பாஜக உளவியல் அச்சுறுத்தல்: வேல்முருகன்!

“திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் எந்த முகாந்திரமும் இன்றி வருமான வரித் துறை சோதனை நடந்திருப்பது கண்டனத்துக்குரியது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…

ராஜேஷ் தாஸ் வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி முன்னாள் சிறப்பு…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில்…

மோடி அரசானது புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது தெளிவாகிறது: மல்லிகார்ஜுன கார்கே!

“பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரி மாநில அந்தஸ்து பற்றி ஏதும் கூறவில்லை. இதன்மூலம் மோடி அரசானது புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது தெளிவாகிறது”…

குட்கா வழக்கில் விசாரணையை சிபிஐ இழுத்தடிக்கிறது: நீதிமன்றம்!

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறி மூன்று ஆண்டுகளாக வழக்கை…

இந்தியாவில் தொடங்கிவிட்ட ராம ராஜ்ஜியத்தை யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்

“இந்தியாவில் ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது, அதை யாராலும் தடுக்க முடியாது. ராம ராஜ்ஜியம் என்பது மக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து, விழிப்புணர்வைக்…

சிறையில் கெஜ்ரிவாலை பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

“சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின்…

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பெரும்…

பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம்

“மத்திய அரசின் நடப்பு திட்டங்கள், புதிய திட்டங்களாக சொல்லியுள்ளார்கள். பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை” என்று முன்னாள்…