வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளில் லஞ்சம் ஊடுருவி இருப்பை ஏற்க முடியாது என்று கூறி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க உயர்…
Category: செய்திகள்
கோவையில் பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.…
ஓபிஎஸ்-க்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் மார்ச் 18ல் தீர்ப்பு!
அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக் கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வரும் 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.…
முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்!
முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி உட்பட அதிமுக, அமமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும்…
காங்கிரஸின் எதிரி இடதுசாரிகளா அல்லது பாஜகவா: டி.ராஜா!
‘காங்கிரஸின் எதிரி இடதுசாரிகளா அல்லது பாஜகவா என்பதை ராகுல் காந்திதான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்…
தெலங்கானாவில் அமலாக்கத் துறையால் கேசிஆர் மகள் கவிதா கைது!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின்…
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்: கபில் சிபல்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினை நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்…
எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை…
முத்தூட் பின்கார்ப் நிறுவனம் மீதான மோசடி புகார் குறித்து விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!
மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் நகை அடகு திட்டம் குறித்த மோசடி புகாரை விசாரிக்கவும், மோசடி கண்டுபிடிக்கப்பட்டால்…
பாஜகவிடமிருந்து இந்தியாவின் பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைவோம்: மு.க. ஸ்டாலின்
“பாஜக ஆட்சி இந்தியாவின் மதச்சார்பின்மை தன்மையைச் சீர்குலைத்து இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. பாஜகவிடமிருந்து இந்தியாவின் பன்முக ஆன்மாவை…
திமுக தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி: பிரதமர் மோடி!
திமுக தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல.. நம்முடைய கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி…
உதயநிதிக்கு எதிரான அவதூறு வழக்கை நிராகரிக்கக் கூடாது என எடப்பாடி மனு!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார்: அண்ணாமலை!
“400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு வெறும் வாய்ச்சொல் கிடையாது. இந்திய மக்களின் உணர்வு. அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர்…
மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை: ஓபிஎஸ்!
“மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை” என்று தேர்தலை புறக்கணிக்க போவதாக எழுந்த செய்தி குறித்து முன்னாள்…
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாநிலங்கள் தலையிட முடியாது: வானதி சீனிவாசன்
மத்திய அரசுக்கு உரிமையுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்த மாநிலங்களும் தனிப்பட்ட முறையில் தலையிட முடியாது என பாஜக தேசிய மகளிர்…
மீனவர்களின் நலனின் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி: எல். முருகன்
தமிழர்கள் நலனிலும் மீனவர்கள் நலனிலும் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என்று அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். லோக்சபா தேர்தல்…
தேர்தல் பத்திர எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!
தேர்தல் பத்திர விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றின் பிரத்யேக எண்களை வெளியிடாதது ஏன் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி…
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!
17 வயது சிறுமி கொடுத்த புகாரின் பேரில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…
