சிலிகுரியில் ராகுல் காந்தி யாத்திரைக்கு மமதா அரசு திடீர் தடை!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் போலீசார்…

பிரான்ஸுக்கு இந்தியர்களை அழைக்கும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, இந்திய அரசின் அழைப்பை ஏற்றுப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்துள்ளார்.…

மதுரையைச் சேர்ந்த பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி கவுரவிப்பு!

அரசு பள்ளியை மேம்படுத்த ரூ.7 கோடி மதிப்புடைய தனது நிலத்தை தானமாக வழங்கிய மதுரையை சேர்ந்த ஆயி எனும் பூரணம் அம்மாளுக்கு…

ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது!

குடியரசு தின விழாவில், தமிழக அரசின் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பத்திரிகையாளரும், ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனருமான…

டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!

75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி போர்…

தமிழகத்தை சீண்டி பார்க்கிறதா கேரளா?: ராமதாஸ் கண்டனம்!

முல்லைப் பெரியாற்றில் புதிய அணையா? கேரளத்தின் கோரிக்கையை ஏற்க கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர்…

75-வது குடியரசு தினம்: சென்னையில் தேசியக் கொடியேற்றி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே…

திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு பிப். 9 வரை நீதிமன்ற காவல்!

வீட்டில் பணி செய்த பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளை பிப்ரவரி 9-ம் தேதி வரையில்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் மருத்துவமனையில் சேர்க்கக்கோரி மனு தாக்கல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையான சாந்தன் தன்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது…

தேர்தல் நாளில் வாக்களிக்க வாக்காளர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்: கமல்ஹாசன்!

தேர்தல் நாளில் நேரத்தை ஒதுக்கி, கவனமாக வாக்களிக்க வேண்டும் என்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…

தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்: அண்ணாமலை!

தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். சிதம்பரத்தில் நேற்று ‘என் மண், என்…

அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கை தமிழக அரசும், அமலாக்கத் துறையும் விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ள உச்ச…

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியவர்கள் யாரையும் விட்டுவிட முடியாது: கனிமொழி!

தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் வீட்டில் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியவர்கள் யாரையும் விட்டு விட முடியாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். திமுக துணை…

கவர்னராக ஆர்.என்.ரவி அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்: கே.பாலகிருஷ்ணன்

கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். கவர்னர் ஆர்.என்.ரவியோடு தேநீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை…

மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா…

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது வரவேற்கத்தக்கது: அன்புமணி

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாக்கூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. பீகார் முன்னாள் முதல்…

விஷவாயு மரணங்கள் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்

விஷவாயு மரணங்களை தடுக்க மாநில அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…