இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுடன் ராமேசுவரம் மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 21…

இந்திய-இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: வவுனியா கூட்டத்தில் வலியுறுத்தல்!

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்திய, இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வவுனியாவில் நடந்த இரு நாட்டு…

எங்க கடல் பகுதிக்கு வராமல் இருப்பதே தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை அமைச்சர்!

இலங்கை கடற்பகுதிக்குள் வராமல் இருப்பதே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என இலங்கை அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் கூறியுள்ளது சர்ச்சையை…

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்கிறார்!

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை வர இருக்கிறார். அப்போது, பல்வேறு இரு தரப்பு ஒப்பந்தங்களை அவர்…

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது: இலங்கை அமைச்சர்!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது என்று இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது…

இலங்கையில் காற்றாலை மின் திட்டத்தில் இருந்து விலக அதானி நிறுவனம் முடிவு!

இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் காற்றாலை மின் திட்டத்தில் இருந்து விலக அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்!

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகள்…

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது!

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனை அந்நாட்டின் சிஐடி காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கையின் பெலியட்டா பகுதியில் உள்ள…

இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 17 பேருக்கு 3-வது முறையாக காவல் நீட்டிப்பு!

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேருக்கு 3-வது முறையாக காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம்…

10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!

கடந்த மாதம் 2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் இலங்கை செல்கிறார் பிரதமர்…

கைது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் மண்டபம் மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே மண்டபம்…

பொருளாதார உதவி வழங்கிய இந்தியாவுக்கு இலங்கை அதிபர் திசாநாயக்க நன்றி!

இலங்கையில் நெருக்கடி நிலையின்போது 5 பில்லியன் டாலர் பொருளாதார உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அனுர…

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக டிச.15-ம் தேதி இந்தியா வருகிறார்!

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக டிச.15-ம் தேதி இந்தியா வருகிறார். அநுர குமார திசாநாயக பிரதமர் மோடியை சந்தித்து பேச…

இலங்கையில் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க!

“இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை” என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க கூறினார். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை…

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!

இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி…

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் என்பிபி கூட்டணி அபார வெற்றி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: திசநாயகே கட்சி முன்னிலை!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதிபர் திசநாயகாவின் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை அதிபர்…

இலங்கையில் 11 புதுக்கோட்டை மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம்…