இலங்கையில் மாணவர்கள் பேரணியில் தடியடி!

இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் 2 வாரங்களுக்குப் பிறகு நேற்று வாபஸ் பெறப்பட்டது. மீண்டும் போராட்ட களத்திற்கு செல்ல முயன்ற மாணவர்கள்…

பொருளாதார சீர்குலைவு, திவாலாகிறது இலங்கை!

பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்தது போன்ற நெருக்கடிகளால், ‘வாங்கிய கடனுக்காக எந்த தொகையையும் திருப்பி செலுத்த வாய்ப்பில்லை’ என…

போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை: கோத்தபய ராஜபக்சே!

விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை. மனிதாபிமான நடவடிக்கை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்று கோத்தபய ராஜபக்சே…

மகிந்த ராஜபக்சே நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்!

மக்களின் கடும் கோபத்தால் கடற்படை தளத்தில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் நமல் ராஜக்பசே…

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

இலங்கையின் முள்ளிவாய்க்காலில் 13 அண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் நினைவாக பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவஞ்சலி செலுத்தினர். இலங்கையின் பூர்வகுடிகளான…

இன விடுதலையை வேண்டி முள்ளிவாய்க்கால் பேரணி

பொத்துவில் ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் பேரணி தொடர்ச்சியாக முன்னெடுப்பு இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று…

இலங்கையின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு!

இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார். பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் போராட்டத்தால் இலங்கை பிரதமர் மகிந்த…

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு!

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், கடும் வன்முறை…

இலங்கையில் 18-ந் தேதி விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டம்?

வருகிற 18-ந் தேதி இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால், இலங்கை ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.…

இலங்கையில், 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு!

இலங்கையில், 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார…

இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக…

ராஜபக்சே கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை!

ராஜபக்சே கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்கவுள்ளதாக…

தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவு அருகே கடல் பகுதியில்…

தமது அதிகாரத்தை குறைத்து கொள்ள தயார்: அதிபர் கோத்தபய

புதிய பிரதமர் நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். தமது அதிகாரத்தை குறைத்து கொள்ளவும் தயார்…

இலங்கைக்கு, இந்தியா ராணுவத்தை அனுப்பாது: மத்திய அரசு!

இலங்கைக்கு, இந்தியா ராணுவத்தை அனுப்பாது. இலங்கையில் ஜனநாயகம், பொருளாதாரம் தழைக்க இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என கொழும்பில் உள்ள தூதரக…

இலங்கையில் நிகழும் கலவரம்: மகிந்த ராஜபக்சே மீது வழக்கு பதிவு

இலங்கையில் நிகழும் கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இலங்கையில் நிகழும் கலவரத்திற்கு காரணமான…

இலங்கை வன்முறை சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இலங்கை வன்முறை சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடி…

மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு தப்பி ஓட்டமா?

மகிந்த ராஜபக்சே உள்பட இலங்கையில் ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் இந்தியாவுக்கு தப்பி ஓடியதாக இலங்கையில் செய்திகள் பரவின. அண்டை நாடான…