தமிழக மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.…

இலங்கையில் தமிழக மீனவர்கள் 16 பேருக்கு நவ.20 வரை காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு நவம்பர் 20 வரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது இலங்கை நீதிமன்றம். இதையடுத்து அவர்கள்…

தமிழக மீனவர்கள் 15 பேருக்கு 3-வது முறையாக காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேருக்கு மூன்றாவது முறையாக நவம்பர் 11 வரையிலும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

மீனவர் பிரச்சினை: இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் வலியுறுத்தல்!

இந்திய – இலங்கை இரு நாட்டு மீனவர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசிடம் கொழும்புவிலுள்ள இந்திய தூதரகம்…

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் பதுக்கிய ஆயுதங்களை தேடும் இலங்கை!

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியுடன் அந்நாட்டு ராணுவத்தினர்…

இலங்கை அதிபர் திசாநாயக்க உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் புதிய அதிபர் அநுர திசநாயக்கவை சந்தித்து, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது…

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவ.14-ம் தேதி தேர்தல்!

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் இருந்த நிலையில் நேற்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க…

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் முன்னிலையில் இலங்கையின் 16-ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற…

இரு தரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடிக்கு, இலங்கையின் புதிய அதிபர் அழைப்பு!

“நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின்…

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி!

இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று…

இலங்கை அதிபருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!

இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில்…

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி இலங்கையில் கவன ஈர்ப்பு போராட்டங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி திருகோணமலை கடற்கரையில் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரம்: காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.30) இலங்கையில் வடக்கு,…

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை சென்றார்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரண்டு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று…

அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு 30கட்சிகள் ஆதரவு!

இலங்கையில் 30 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் மகா கூட்டணி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தருவதாக ஒப்புதல் அளித்துள்ளன. இலங்கையில் அடுத்த…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஈழத் தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொதுவேட்பாளராக முன்னாள் எம்பி அரியநேந்திரன் போட்டியிடுவார் என 7 தமிழ் கட்சிகள், 7 பொதுமக்கள் அமைப்புகள்…

இலங்கை அதிபர் தேர்தல்: வேட்பாளராக ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிப்பு!

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.…

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு!

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு இலங்கையில் உள்ள மல்லாகம் நீதிமன்றம் நான்காவது முறையாக காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுன் 25-ம்…

தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை; மூவருக்கு 18 மாதம் சிறை: இலங்கை நீதிமன்றம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம், இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட…