கைது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் மண்டபம் மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே மண்டபம்…

பொருளாதார உதவி வழங்கிய இந்தியாவுக்கு இலங்கை அதிபர் திசாநாயக்க நன்றி!

இலங்கையில் நெருக்கடி நிலையின்போது 5 பில்லியன் டாலர் பொருளாதார உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அனுர…

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக டிச.15-ம் தேதி இந்தியா வருகிறார்!

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக டிச.15-ம் தேதி இந்தியா வருகிறார். அநுர குமார திசாநாயக பிரதமர் மோடியை சந்தித்து பேச…

இலங்கையில் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க!

“இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை” என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க கூறினார். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை…

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!

இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி…

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் என்பிபி கூட்டணி அபார வெற்றி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: திசநாயகே கட்சி முன்னிலை!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதிபர் திசநாயகாவின் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை அதிபர்…

இலங்கையில் 11 புதுக்கோட்டை மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம்…

தமிழக மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.…

இலங்கையில் தமிழக மீனவர்கள் 16 பேருக்கு நவ.20 வரை காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு நவம்பர் 20 வரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது இலங்கை நீதிமன்றம். இதையடுத்து அவர்கள்…

தமிழக மீனவர்கள் 15 பேருக்கு 3-வது முறையாக காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேருக்கு மூன்றாவது முறையாக நவம்பர் 11 வரையிலும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

மீனவர் பிரச்சினை: இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் வலியுறுத்தல்!

இந்திய – இலங்கை இரு நாட்டு மீனவர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசிடம் கொழும்புவிலுள்ள இந்திய தூதரகம்…

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் பதுக்கிய ஆயுதங்களை தேடும் இலங்கை!

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியுடன் அந்நாட்டு ராணுவத்தினர்…

இலங்கை அதிபர் திசாநாயக்க உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் புதிய அதிபர் அநுர திசநாயக்கவை சந்தித்து, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது…

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவ.14-ம் தேதி தேர்தல்!

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் இருந்த நிலையில் நேற்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க…

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் முன்னிலையில் இலங்கையின் 16-ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற…

இரு தரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடிக்கு, இலங்கையின் புதிய அதிபர் அழைப்பு!

“நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின்…

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி!

இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று…