பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதா மறுஆய்வு செய்யப்படும்: ரணில் விக்ரமசிங்க

பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதாவுக்கு எதிராக இலங்கையில் பல்வேறு விமா்சனங்கள் எழுந்த நிலையில், அந்தச் சட்ட மசோதா மறுஆய்வு செய்யப்படும் என…

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது: ரணில்

இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த இலங்கை தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறினார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே…

ஈஸ்டர் தாக்குதல்: ரூ.15 மில்லியன் இழப்பீடு வழங்கினார் முன்னாள் அதிபர் சிறிசேனா!

முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் இலங்கை ரூபாயை முதல் தவணையாக வழங்கியுள்ளார்.…

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி நீட்டிப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

அமலாக்கத் துறை இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டித்தது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம்…

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜூலை 21-ம் தேதி இந்தியா வருகிறார்!

இலங்கை அதிபர் அரசுமுறை பயணமாக இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளார். அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு முதல் முறையாக பயணம்…

இலங்கைக்கு உலக வங்கி ரூ.5,600 கோடி கடன்!

இலங்கைக்கு ரூ.5,600 கோடி கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தது.…

இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: ரணில் விக்கிரமசிங்கே

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும்…

இந்திய, பாக்கிஸ்தான் போர் கப்பல்கள் இலங்கை வருகை!

இந்தியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் நேற்று நான்கு நாள் பயணத்தை தொடங்கியது. இதேபோல் பாகிஸ்தான் கப்பலும் இலங்கை வந்துள்ளது. சர்வதேச யோகா…

பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள் அமெரிக்காவில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப திட்டம்!

அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அறிவித்துள்ளது. பிரதமர்…

தமிழர்களுடனான நல்லிணக்க திட்டங்களை விரைவுபடுத்த விக்ரமசிங்கே உத்தரவு!

தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆய்வு செய்தார். இலங்கையில் பல ஆண்டுகளாக நீண்டு…

இலங்கையில் தமிழ் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதால் பரபரப்பு!

இலங்கையில் தமிழ் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதால், தமிழர்கள் பெருவாரியாக வாழும் வடக்கு மாகாணத்தில் பரபரப்பு ஏற்பட்டது இலங்கையில் தமிழ்…

புலிகள் இயக்கத்தை இந்தியா மீண்டும் உருவாக்குகிறதா?: இலங்கை விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க இந்தியா உதவுகிறதா? இந்தியா பணம், ஆயுதங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதா? என்பது தொடர்பாக டெல்லி…

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரை இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமர்!

2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என வர்ணித்த கனடா பிரதமருக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்து…

இலங்கை போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்: சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள்!

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்டைநாடான இலங்களை சிங்கள…

ஈழத்தில் எழுச்சியுடன் நடந்த 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

ஈழத்தில் தமிழர் தாயக நிலப்பரப்பில் 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டன. 2009-ம் ஆண்டு…

இலங்கை அதிபர், பிரதமருடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி, அந்நாட்டின் அதிபர், பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை தளபதி…

இலங்கை ராணுவ தளபதிகளுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!

இலங்கை விமானப்படை, கடற்படை தளபதிகளை இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்தித்து பேசினார். இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, 4 நாள்…

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு: ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண விரும்புவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். உழைப்பாளர்…